Wednesday, April 11, 2007

CRIME-- 4.

Haai friends,

உங்களை ரொம்பக் கொழப்பிட்டேனா? சரி சரி இப்போ
கதயை சரியா முடிச்சுடறேன்.

ப்ரியாவோட அண்ணன் ரஞ்சித். இன்னொரு அண்ணன்
கிருஷ்ன குமார். (he is illegal) இவனை சொந்தம்ன்னு சொல்ல
முடியாத சூழ்நிலை. அதனால ரஞ்சித் கொலை செய்யப்
பட்ட உடனே எல்லாருக்கும் இவன் மீது சந்தேகம் வருது.
ஆனா இவனுக்கும் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கொலைகாரன் புத்திசாலியா இவனை மாட்டி விட்டுட்டான்.
ஏன்னா அவனோட தங்கச்சியை ரஞ்சித் நாசம் பண்ணிணதால
அதுக்கு பழி வாங்கவே இந்த கொலை.

ரஞ்சித்துக்கு ஊருல ரொம்ப நல்ல பேரு. எல்லாருக்கும்
நிறைய்ய நல்லது செய்வான். அதனால யாருக்கும் அவனை
பிடிக்கும். ஆனா அவனோட ஒரு மறுபக்கம் தெரிஞ்சவங்க
அவன் அப்பாவும் இந்த கிருஷ்ண குமாரும் தான். அதனால
எல்லாருக்கும் எங்கே கி.குமார் எல்லா சொத்துக்கும் அதிபதி
ஆயிடுவானோ னு ஒரு பயம். அதனால அவனை சம்பந்தப்
படுத்திவிட்டன்ர்.


ரஞ்சித்க்கு நிறைய்ய பெண் சகவாசம் உண்டு. அதற்கு சாட்சி
நீனா ன்ற ஒரு பெண். அவள் தான் ரஞ்சித்துக்கு எப்பவும்
பெண்கள் சப்ளை செய்வது. ஒரு முறை இவனிடம் காசு
வாங்க வந்தவனுடைய தங்கை அவனிடம் அறிமுகப்
படுத்தப் பட்டாள். அதிலிருந்து ரஞ்சித் அவளை அடிக்கடி
தொந்திரவு செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் அவன்
அவளை வரவைத்து நாசமும் செய்து விட்டதால் அவ்ளுடைய
அண்ணன் இந்த கொலைக்கு ப்ளான் செய்தான். த்ன்னோட ஒரு
நண்பனை மிலிட்டரியிலிருந்து அழைத்து இதற்கு ப்ளான்
போட்டனர். அவன் தான் முதல் சீனில் பின்தொடர்ந்து
வந்தது. பின் அவர்கள் கி.குமாரை இதில் மாட்டி விட்டனர்.


ஆனால் இது விவேக்குக்கும் பிர்யாவோட அப்பாவுக்கும்
தெரியும். (அதாவது மாட்டி விட்டது) அதனால் விவேக்
இந்த கேஸ திரும்பி ஓப்பன் பண்ணி விசாரிக்க
ஆரம்பிச்சான். காசு வாங்க வந்த பையனை மிரட்டிக்
கேட்டதில் அவன் எல்லா உண்மையும் சொல்லிட்டான்
தன் தங்கையை ரஞ்சித் நாசம் பண்ணதால் தான் இந்த
கொலை ஏற்பாடு. ஆனால் நடந்தது வேறு. அதாவது,
மிலிட்டரியில் உள்ள தன் நண்பனை அழைத்து அவன்
மூலம் கொலை செய்ய ஏற்பாடு. அவன் பேரு நந்தகுமார்,
கேப்டன். அவன் டெல்லியில் இருந்தான். ஒரு நாள் டெல்லியில்
இருந்து அவன் கிளம்பி ரயிலில் வரும் போது அங்கங்கே
நிற்கும் ஸ்டேஷனிலிருந்து அந்த நீனா( பெண் சப்ளையர்)
அவளை போனில் பிடித்து சாமர்த்தியமாக பேசி அவளின்
துனையோடு ரஞ்சித்தை கொலை செய்ய ப்ளான். ஆனால்
அவள் அதற்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால்
முதலில் அவளை முடித்துவிட்டு பின் ரஞ்சிதிடம் வந்தனர்.
ஆனால் அவர்கள் அங்கே கண்டதோ ரஞ்சித் ஏற்கெனவே
கொலை செய்யப் பட்டிருந்தார். மிகவும் பயந்து போனார்கள்
பின் அவனுடைய உடலை இழுத்துக் கொண்டு போய்
வீட்டின் முன்னாடி புதைத்து விட்டு மறுபடியும் வந்து
பக்கத்திலயே அவளையும் எரித்து விட்டனர். இதை விவேக்
மிக சாமர்த்தியமா கண்டு பிடித்தான். பின் கேப்டனை விசா
ரிக்கும் போது தான் தெரிந்தது ரஞ்சித்தின் கையில் ஒரு சிவப்பு
கயிறு இருந்தது என்றும் அது தாங்களிடம் பத்திரமாக
உள்ளது என்றும் என்றாவது தாங்கள் மாட்டினால் அதை
கோர்ட்டில் கொடுக்கலாம் என்றும் சொன்னார்கள்.
தங்களையும் தங்கள் தங்கையையும் இதிலிருந்து விடு
வித்தால் தாங்கள் அந்த கயிற்றை கொடுக்க சம்மதித்தனர்.

இந்த கேஸில் விவேக்கால் கொலைகாரனை கண்டு பிடிக்க
முடியாததால்,கோர்ட் விவேக் கி.குமாரைக் காப்பாற்றத்
தான் ஏதோ செய்கிறான் என்று விவேக்கை சஸ்பெண்ட்
செய்து அவனை வேலையிலிருந்து நீக்கினர்.
இதனால் போலிசாரிடமிருந்து கிருஷ்ணகுமாரை மட்டும்
விடுவித்த விவேக், தன் வேலயை இழந்தான். பதிலாக
ப்ரியாவை இழ்ந்தான். அப்போது ப்ரியாவின் அப்பா இவனை
பார்த்து கேட்டார். இவன் தனக்கு எல்லம் தெரியும் என்றான்.
அதாவது ஒருநாள் ரஞ்சித்தும் அவன் அப்பாவும் பேசிக்கொண்டு
இருக்கும் போது தன்னைப் பற்றி அப்பாவிற்கு எல்லாம்
தெரிந்துவிட்டதாலும் தனக்கு பதிலாக அவர் கிருஷ்ணகுமாரை
சொத்துக்கு வாரிசாக்கப் போவதாக சொல்லிக் கொண்டு
இருக்கும் போது தான் வாக்கு வாதம் முற்றிப் போயி அப்பா
கை பட்டு தவறுதலாக ரஞ்சித் கீழே விழுந்து இறந்து போனான்.
அப்போது கூடவே கி.குமாரும் இருந்ததால் அங்கிருந்து
அவ்ன தான் அப்பாவை அங்கிருந்து போகச் சொல்லி எல்லா
வற்றையும் மாற்றி விட்டு போயிவிட்டான். அப்போது தான்
இந்த கொலை காரர்கள் வந்தனர். பாத்துவிட்டு யாரோ செய்த
கொலைக்கு தாங்கள் பொறுப்பாகி போனதால் அவன் உடலை
அடக்கம் செய்ய வேண்டியதாகிப் போனது. ப்ரியாவின் அப்பாவைக்
காப்பாற்ற வேண்டியதால் விவேக் தன் வேலை,ப்ரியா எல்லா
வற்றையும் இழந்தான்.

ஆனால் இது எல்லாம் தெரிந்து கிஷோர் விவேக்கிடம்
மன்னிப்பு கேட்டு விட்டு ப்ரியாவயும் அவனிடமே
கொடுத்து விட்டான்.


இது ஒரு படத்தோட கதை,FINGER PRINT. இத நான் சீன் பை
சீன் எழுதனும்னு நினைச்சேன், அனா இதுக்கே எல்லாரும்
கொழம்பினதால் சுருக்கமா சொல்லிட்டேன். படம் பாக்க
ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும். ஒவ்வொரு சீனும் என்னன்னு
புரியாமயே இருக்கும். ஆனா கடைசியில தான் தெரியும்
அது கொலை யில்ல தற்செயலா நடந்ததுன்னு. ஆனா இதை
கண்டு பிடிச்ச விதம் தான் சூப்பர். but any how its a gud different
thrilling movie for those who like crime.

sari ippavaavathu puriyuthaa illai ...? puriylainnaa naan onnum panna
mudiyaathu. so neengalee intha padaththooda cd vaangi paarunga.
ithu Malayalam film. FINGER PRINT.

actor VIVEK--JAYARAM. KISHORE--INDRAJITH (brother of
Prithviraaj, mozi) PRIYA--GOPIKAA. APPA --NEDUMUDI VENU.

6 comments:

ACE !! said...

so ranjithoda appa thaan ranjitha kolai panni irukkar..

Finger print kedaikuthannu try panni paakaren.. :)

dubukudisciple said...

oru vazhiya sikkal theernthu ellarumkum unmaiya solliteenga.. edo neenga thaan kadai ezhuthareengalonu parthen..kadaisila ippadi solliteengale...

G3 said...

//இது ஒரு படத்தோட கதை,FINGER PRINT.//

Adada.. indha idea kooda nalla irukkae :-)

Aani Pidunganum said...

Sutta pazham nalla veh iruku DD
Indha idea innum super, i will try to implement in Aani

Syam said...

padam paarthu kathai soneengala...naan kooda neengalo eluthineengalaanu bayandu poiten :-)

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

Idhu pola, Vunga Ezhuthu Aatralai veliyil kaatinaal, ippo vulla pala ezhuthaalargal paadu romba thindaattam. Avanga paavam - vittu vidungal.

May God Bless.