Sunday, December 30, 2007

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.




அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



Friday, December 28, 2007

இது தான் நான் சொல்லும் ராசி பலன்...ஹி ஹி ஹி..

Idi.. Minnal.. Mazhai.. puyal.. Vellam.. Poogambam.. ethu nadanthalum
east.. west.. north.. south..enga irunthaalum,
entha sim pottirunthaalum ennoda sms suma gilli...gilli....gilli
maathiri vanthu GOOD Morning sollum

Kadavul kitta dress keten...Thuni kadaiye koduthar....

Sappadu keten..Hotele koduthar...
Selavukku 5000 ketten...
un cell number koduthar, epa varatum...




லைப்ல ஒன்னுமே இல்லைனா போர் அடிக்கும்,
தலைல ஒன்னுமே இல்லைனா க்ளார் அடிக்கும்...


sending you 1000 smiles take one 4 now and keep
remaining 999 under ur pillow,
pick out 1 every time bcz i ant to see you smiling always.


Luck means who get the opportunity;
Brilliance means who creat the opportunity



Feeling Tense? Think me, Feeling sad? call me, Feeling lonely? See me,


சொல்ல நினைப்பதை சொல்லு..ஆனால்
நீ நினைப்பதையெல்லாம் சொல்லாதே..



தைரியம் இருந்தா இப்போ எனக்கு
மிஸ்டு கால் குடு பாப்போம்..


ஆசை படுவதை மறந்து விடு..ஆனால்
ஆசை பட்டதை மறந்து விடாதே....



கவிதை என்பது பேசும் ஓவியம், என்னை போல...



கடவுள்: பக்தா என்ன வரம் வேண்டும், கேள்..



மறக்க மறந்தாலும் என்னை நினைக்க மறக்காதே...

Wednesday, December 26, 2007

ஆஹா...உக்காந்து யோசிப்பாங்களோ?

ஹாய் ஹாய் ஹாய் ஹாய்....

எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லாத்தேன் இருக்கோம். என்ன புதுசா கேள்வி? னு கேக்கறீங்களா? சும் மா தான் கொஞ்ச நாளா இந்த பக்கம் வரலையில்லையா அதான் ஒரு பார்மாலிடிக்காக.... ஹி ஹி ஹி.

அப்பறம் புது வருஷம் வரப் போகுது, எல்லாரும் என்னன்ன
ப்ளான்லாம் வச்சியிருக்கீங்கப்பா?

அதுசரி இந்த வருஷத்துலயே ஒன்னும் பெருசா கிழிச்சுடலை, இதுல வேற என்ன அடுத்த வருஷத்தைப் பத்தினு தானே கேள்வி? அதான் அதேதான் நானும் கேக்கறேன்.


ஆனாக்க நம்ம டுபுக்ஸ் பரவாயில்ல இப்பல்லாம் கலக்கலா புதுசு புதுசா போஸ்டிங்லாம் போட ஆரம்பிச்சுட்டாரே, அதுகூட இந்த வருஷத்துல ஒரு பெரிய்ய்ய மாற்றம் இல்லையா? அப்பறமா யாரோ
ரசிகனாம் புதுசா ஒரு ஆளு வேற வேலையே இல்லாம சும்மா இருக்கறவங்களையெல்லாம் நக்கல் அடிச்சுகிட்டு, போதாகொறைய்க்கு இவரு என்னமோ புதுசா நம்மளுக்கு எல்லாம் ஆப்பு கொடுக்குறாராம் ஆப்பு. மொதல்ல நாம இவருக்கு குடுக்கனும் ஒரு பெரிய்ய்ய ஆப்பு. என்னவோ பொழுது போகாம ப்ளாக் ஆரம்பிச்ச இவருக்கே இவ்ளோ ஆசைன்னா நாம என்ன சலைச்சவங்களா?


நானும் என் ஃப்ரெண்டும் ஒரு நாள் ராத்திரி பஸ்சுல போயிகிட்டு இருக்கும் போது பெண்கள் சீட்டுல தனித் தனியா ரெண்டு பேரு உக்காந்து இருந்தாங்க. நான் என்ன பண்ணேன் அவங்கள்ல இருந்த ஒருத்தர முன்னாடி சீட்டுல போயி உட்கார முடியுமானு கேட்டேன். அதுக்கு அவரு என்ன சொல்லனும்?முடியும் இல்ல முடியாதுன்னு தானே, ஆனா அந்த ஆளு என்ன மேலேயிருந்து கீழ வரைக்கும் ஒரு பார்வை பார்த்துட்டு என்னமோ நான் அவரை கொலை பண்ண சொன்னா மாதிரி ஒரு மொறை மொறைச்சுட்டு போயி உக்காந்தாரு. நானும் என் ஃப்ரெண்டும் சிரிச்சுட்டு அங்க உக்காந்தோம். அதோட விட்டாரா அந்த ஆளு. திரும்பி திரும்பி எங்களயே பாத்துகிட்டு இருந்தாரு. ஃப்ரெண்டு என் கிட்ட "உனக்கு அந்த ஆள தெரியுமா?"னு கேட்டாரு. "ஆமா, இந்த மூஞ்சியெல்லாம் எனக்கு தெரியாதுப்பா? னு சொன்னேன். மறுபடியும் அதே மாதிரி பாத்துகிட்டே வந்தாரு. நான் சொன்னேன் ஒரு பிட்டு போட்ருவமானு கேட்டேன். "சே, வேனாம் பாவம் னு சொல்லி விட்டுட்டாரு. ஆனா அவரு விடலை. விதி என்ன செய்ய.

கொஞ்ச நேரம் கழிச்சு மெதுவா போட்டாரெ பிட்டு, அது. ஃப்ரெண்டு கிட்ட
இங்கிலீசுல மெதுவா ஆரம்பிச்சாரு, என்ன பண்றீங்க, எங்க போறீங்கனும்லாம். இவரும் மெதுவா அவரோட கேள்விக்கெல்லாம்
ரொம்ப பொறுமையா பதில் சொல்லிட்டே வந்தாரு. கூடவெ சைடுல என்னையும் ஒரு லுக்கு விட்டுகிட்டே. நான் கொஞ்சம் சீரியசா மூஞ்சிய வச்சிட்டெ கேட்டுகிட்டே இருந்தேன். கொஞ்ச நேரம் பொதுவா பேசிட்டு வந்தவரு,அவரு வந்து பிஸினஸ் பண்றதா சொன்னாரு. என்ன பிஸினசுன்னு கேட்டா டீச்சிங் னு சொல்றாரு. ஏனுங்க அப்படி ஒரு பிஸினஸ்சு இருக்கா? எனக்கு தெரிஞ்சு டீச்சிங்னா ஒரு நல்ல தொழில்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன் அது எப்போ பிஸினசா மாறிச்சு? தெரியலை. என் ஃப்ரெண்டு என்னைப் பாத்து சிரிச்சான். நானும் தான்.

அப்பறம் மெதுவா நண்பர்ட்ட "சார், ஒரு 100 ரூவா இருக்குமா? கொஞ்சம் காசு கொறையுது? னுபோட்டான் ஒரு பிட்டு. என் நண்பர் மெதுவா சொன்னாரு "இல்ல சாரி,நாங்க இப்பதான் ஷாப்பிங்லாம் பண்ணோம். அதுவுமே எல்லாம் கார்டுல தான். அதனால என்கிட்ட இல்ல சார்" னு சொன்ன உடனே அந்த ஆளு இறங்கி வேகமா ஓட்டம் எடுத்தான் பாருங்க.ஹா ஹா ஹா எங்களுக்கு ஒன்னுமே புரியல எதுக்கு இவ்ளோ வேகமா ஓடறாரு?னு ஆஹா, பிச்சையில வேற இப்படியானு நாங்க சிரிச்சுகிட்டே வந்தோம்.

இன்னமும் அத நினைச்சு சிரிப்போம். என்னமோ சொந்தகாரங்க கிட்ட உரிமையா கேக்குற மாதிரி, ஏதோ இவுரு குடுத்த வச்ச பனத்த கேக்குற மாதிரி.


மக்கள்லாம் இப்ப எப்படி ஏமாத்தறாங்கப்பா. நாம கொஞ்சம் கண் அசந்தா போதும் நம்மள உக்காந்த இடத்துலயே வச்சு வித்துடுவாங்க போலிருக்கு.
காலம் அப்படி. என்னத்த சொல்ல. ஆனா வாழ்க்கையில இதுவும் ஒரு பாடமாத் தான் இருக்கு.

Thursday, November 01, 2007

லொல்லு 2007.

என்ன பார்வை?
வழக்கத்திற்கு மாறான நிறம்,மணம்.

என்ன காரணம்?

இதற்கு பூக்கள் பதில் சொல்கிறது:
சற்று முன் தான் உன்னவள்

எங்களை தீண்டி விட்டு சென்றாள்.


கவிதை வேண்டி தவம் கிடந்தேன்
பூங்காவில்..
பூக்களும் உதித்தது
கவதையும் உதித்தது
என்னவளே,
உன் வரவால் எனக்குள்
உன் மீது நான் கொண்ட

காதலும் புரிந்தது.

-------
பேக்கரியில்:
பார்த்திபன்: உங்க கடையில் எல்லா பன்னும் கிடைக்குமா?
வடிவேல்: ஆமாம் கிடைக்கும்.

பார்த்திபன்: அப்ப 1 கிலோ ரிப்பனும் 1 கிலோ கார்பனும் குடுங்க.


வடிவேல்: என்னப்பா இட்லி சில்லுனு இருக்கு?

பார்த்திபன்: போர்டுல என்ன போட்டு இருக்கு?

வடிவேல்: ஆரிய பவன்.

பார்த்திபன்: அப்பறம் என்ன சூடாவா இருக்கும் ங்கொய்யாலா...

--------

நான் ஏன் உன்னை நினைக்கிறேன்? உன்கூட பேசுறேன்? உனக்கு மெசேஜ் அனுப்பறேன்? நீ அதை ஏன் படிக்கறே? ஏன்னா நாம ரெண்டு பேருக்குமே வேற வேலை இல்லை....


காபியில் போடாத சுகரும் என்னை பாக்காத பிகரும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை.

--------

தோகை விரித்தாடும் மயில் மட்டுமே
அழகு என்றிருந்தேன்,
கருமேகமாய் அலையென அசைந்தாடும்
கருங்கூந்தலை உடைய
என்னவளை கானும் வரை..


ஆச்சர்யப் படுகிறேன்,
உடலால் தொலை தூரத்தில் இருந்தாலும்
உள்ளத்தால் எனை உரசிப் போகும்
என் இனியவளே,
உனைக் கண்டு ஆச்சர்யப் படுகிறேன்...


மணம் வீசும் மலர்களே
செடியை விடுத்து தரைக்கு வாருங்கள்
பெருமை அடைவீர்கள்,
உண்மைதான்,
இந்த வழியில் தான் என்னவள்
வந்து கொண்டு இருக்கிறாள்.

--------

வடிவேலு: என்ன இது? 601 ரூபா வாங்கிட்டு 106 ரூபா குடுக்கறே?

பார்த்திபன்:இது தான் காசுனா திருப்பி குடுக்கனும்.


LOLLU-2007: Enna than ladies padippl 1stta irunthalum avanga use panra Pen "Hero Pen than" Heroin Pen illai"

மச்சான் எங்க தெரு நாய் கிட்ட டைகர்னு சொன்னா வாலை ஆட்டுது,
ஜிம்மினு சொன்னா தலையை ஆட்டுது, ஆனா அது என்ன உன் பேர சொன்னா மட்டும் 'வெக்கப் படுது', என்னமோ நடக்குது...

--------


A husband asks his wife do u know the Meaning of wife?
It means without-information –fighting-every time.
Wife on hearing this says,it cud also mean with idiot for ever.

A lady delivered twins, surprisingly 1 is a boy n other is a dog. How it is possible?
Bcoz her husband is a hutch user, wherever he goes dog follws.



ஹாய் மக்கள்ஸ், என்ன இதுனு பாக்கறீங்களா? இப்படி தான் போஸ்டனும், இது தான் புது ஸ்டைல் னு நம்ம "ஜி" சொல்லிட்டாரு. அதான் ஹி ஹி ஹி ஹி ஹி.....

Tuesday, October 30, 2007

படிங்க...சிரிங்க...

ஹாய் மக்கள்ஸ்,

இதல்லாம் நீங்க படிச்சிட்டு சிரிச்சாலும் சரி இல்ல படிச்சிட்டு சும்மா
போனாலும் ( போயிடுவீங்களா?) சரி.இது முழுக்க முழுக்க சுட்டது தான்.
சிவா (கவலை படாதீங்க இதுக்கெல்லாம் கரண்டு கம்பத்துல கட்டி வச்சுல்லாம் அடிக்க மாட்டேன்.) இப்பவே சொல்லிட்டேன் இது முழுக்க Kute.com ல இருந்து தான் எடுத்தேன். சும்மா ஒரு நாள் அதுல மேய்ஞ்சுட்டு இருந்தேன். அப்போ அதுல எனக்கு பிடிச்ச சில SMS தான் இது.


A LIFE WITH LOVE HAVE SOME THORNS,
A LIFE WITHOUT LOVE WILL HAVE NO ROSES.


LIFE ENDS WHEN YOU STOP DREAMING,
HOPE ENDS WHEN YOU STOP BELIEVING,
LOVE ENDS WHEN YOU STOP CARING,
SO DREAM,HOPE AND LOVE,
MAKE LIFE BEAUTIFUL.


IM ON MISSION:

MISSION 2 AVOID U,
TO GORGET U, TO GET RID OF U,
TO NOT TALK TO U,OR MEET U,
IN SHORT,
MISSION IMPOSSIBLE.
(IDU SUPER ILLA)


I ALWAYS LOOSE CONTROL WHEN U R BY MYSIDE,
I ALWAYS ENJOY THE TIME WITH YOU,
I THINK IM FALLING IN LOVE WITH U.

THE SHORTEST WORD FOR ME IS "I"
THE SWEETEST WORD FOR ME IS "LOVE"
THE ONLY WORD FOR ME IS "YOU"

THERE ARE 4 CHAMBERS IN MY HEART:

1/4 IS FOR GOD, 1/4 IS FOR MOM,
1/4 IS FO DAD, 1/4 IS FOR MY FAMILY,
SORRY THERE IS NO PLACE FOR U IN MY HEART,
BECAUSE UARE MY HEARTBEAT.

YOU CAN FALL FROM THE SKY,
YOU CAN FALL FROM A TREE,
BUT, THE BEST WAY TO FALL IS
FALL IN LOVE WITH ME.
(IDU EPPADI)

THERE ARE TULIPS IN MY GARDEN,
THERE ARE TULIPS IN THE PARK,
BUT NOTHING IS MORE BEAUTIFUL THAN
OUR TWO LIPS MEETING IN THE DARK.


IPPO FUNNY SMS PAARUNGA ;

DEAR CUSTOMER, YOU ARE REQUESTED TO SWITCH OFF YOUR MOBILE
TO AVOID ANY BURN INJURIES, AS THE SENDER OF THIS MESSG IS
A DAMN HOT PERSONALITY. ( HAA HAA HAA HAA..)


DO U REMEMBER THE DAY WE TRAVELLED IN A CAR,
I PUT MY MONKEY OUT OUT OF WINDOW,
U PUT YOUR FACE OUT, THEN,
PEOPLE STARTED SHOUTING TWINS TWINS...

WHEN I MISS YOU I READ UR SMS,
WHEN I WANT TO SEE U I CLOSE MY EYES,
AND WHEN I WANT TO HEAR YOU
I THROW A STONE AT A DONKEY.

IF A EVER GO FOR A BRAIN TRANSPLANT,
I 'D LIKE TO USE UR BRAIN, IT IS NOT BECAUSE
U R GENIUS, I'D LIKE ONLY A BRAIN THAT
HAS NEVER BEEN USED.

Friday, October 26, 2007

இத பாருங்க, இது தான் கொலு.

ஹாய் மக்களே,

எல்லாருக்கும் நான் நம்ம தலைவி வீட்டுக்கு கொலுவுக்கு போனது தெரியும்.
ஆனா அவங்க வீட்டு கொலுவோட அழக பத்தி சொல்லலைன்னு என் மேல
பயங்கர கோவம்ங்க. நான் என்ன பண்ணட்டும், அவங்க வீட்டுக்கு வரச்
சொல்லி என்ன ரெம்ம்ம்ப ஏமாத்திட்டாங்க. அதனால தான் நான் அத பத்தி
மூச்சே விடலை.அப்பறம் எனக்கு கூடத் தான் வருத்தம் நீங்க யாருமே
அவங்க எனக்கு புளியோத்ரை குடுக்காதத பத்தி கேக்கவேயில்லை.
சரி அவங்க ஏதோ நம்ம ஆளு தானேனு கொஞ்சம் ப்ரீயா வுட்டுட்டாங்க.
நாமளும் தலைவியை மன்னிச்சுட்டோம். சரி மேட்டர் இது தான்
அவங்க வீட்டு கொலு போட்டோஸ், பாருங்க நல்லா. இப்ப சொல்லுங்க,
இல்ல இல்ல நல்லா கேளுங்க.. ஏன் என்னை ஏமாத்தினாங்கனு.ஹி ஹி ஹிஹி...ஹி ஹி ஹி... (சுதாக்கா மாட்டிகிட்டீங்களா..)








Thursday, October 25, 2007

எனக்கு வந்த சோதனை..

ஹாய் FRIENDS,

எனக்கு கம்ப்யூட்டர் தெரியாது. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் தெரியாது,
நான் ஒத்துக்கறேன். அதுக்காக என்னக்கு இப்படிலாம் சோதனை வரலாமா?

எனக்கு ஒரு தம்பி இருக்கான். பாவம் சூது வாது தெரியாத பையன்.
அதுவும் இந்த யுகத்துல நம்மளை மாதிரி வாழுற ஒரு பையன், கணக்குல புலினுலாம் சொல்வாங்க, ஆனா பாருங்க அவனுக்கு தெரியாத ஒரு விஷயம். ஆமாங்க அவனுக்கு வேலை கிடைச்சு எங்கூருக்கு வந்து
சேர்ந்தான். எங்களோட இருந்து நல்லா வேலைலாம் கத்து கிட்டு நல்ல பேரும் வாங்கினான். ஆபீசுலதான்.(அப்ப வீட்டுல னு கேக்கப்டாது)

நாங்கல்லாம் சேர்ந்து அவனை கொஞ்சம் நம்ம மாதிரி ஆக்கனும்னுட்டு ( ரொம்ப ஆசாரமான பையன்) ஏதேதோ ப்ளான்லாம் பண்ணி கொஞ்சம் கொஞ்சமா ட்ரை பண்ணோம். ஒரு நாள் எல்லாரும் சேர்ந்து ஹோட்டலுக்கு போலாம்னு முடிவு செஞ்சு அவனையும் கூட்டிகிட்டு போனோம். நானும் இன்னுமொரு குடும்பமும்(என் தங்கை) சேர்ந்து அவனை தள்ளி கிட்டு போனோம். இறைவா, அங்க தாங்கோ எங்களுக்கு சோதனையே ஆரம்பிச்சுது.

ஹோட்டல்ல பேரர் வந்து எல்லாருக்கும் மெனு கார்டு குடுத்துட்டு எங்களோட ஆர்டருக்காக காத்துகிட்டு இருந்தார். நாங்களும் அந்த கார்ட
பாத்து எங்களுக்கு பிடிச்சதை எல்லாம் சொல்லிகிட்டு இருந்தோம்.
என் தம்பி அந்த கார்ட முன்ன பின்ன பாத்துட்டு இருந்த இடத்திலயே
வச்சிட்டான். நாங்கல்லாம் அவன் கிட்ட என்ன வேனுமின்னு கேட்டதுக்கு
அவன் சாதம், பருப்பு, ரசம் போதும்னு சொன்னான். நாங்கல்லாம் அவனை
ஒரு மாதிரி 'ங்ஏ' னு பாத்துட்டு விட்டுட்டோம்.


எல்லா அயிட்டமும் வந்தது, நாங்களும் ஒரு பிடி பிடிச்சுட்டு போதாத கொறைய்க்கு ஐஸ்க்ரீமும் இதே மாதிரி பெரிய "டிஸ்கஷன்" லாம் நடத்தி
ஒரு வழியா மை டார்லிங்" மாதிரி ஒரு பேரை சொல்லி ஆர்டர் குடுத்து
அப்பறமா அதையும் நல்லா சாப்டுட்டு கூட ஒரு பீடாவும் போட்டுட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

அங்கதான் எனக்கு சோதனை. என் தம்பி அக்கா ஹோட்டல்ல நீங்கல்லாம் ஒரு புக்கு மாதிரி எதயோ வச்சிகிட்டு ஆர்கியூ பண்ணிட்டு இருந்தீங்களே
அது என்னக்கா? னு கேட்டான் பாருங்க. இந்த வேதனையை சோதனைய
எங்க போயி சொல்றது?.

அப்பறமா அவனுக்கு என் ரங்குவும் நானும் உக்கார வச்சி ஒரு வழியா
எல்லா மந்தரத்தையும் போதிச்சு முடிய ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .... அப்பாஆஆஅ
நடுராத்திரி ஆச்சு. இப்ப கூட நாங்கல்லாம் அவனை பாத்தா இத சொல்லி கிண்டலடிப்போம். நாட்டுல இப்படி கூட நல்ல பசங்கல்லாம் இருக்காங்க
அதனால தான் வருஷா வருஷம் தவறாம மழை பெய்யுது.நல்லா வெயில்
காயுது.நீங்க என்ன சொல்றீங்க?(ஹா ஹா ஹா ...எல்லாரும் மொக்கை போடறாங்க... இது என் பங்கு மொக்கைங்கோஓஓஓஓ)

Monday, October 22, 2007

ஆஹா! கவிதையால் கைது செய்.

ஹாய் மக்கள்ஸ்,

எல்லாரும் நல்லா சுண்டல்லாம் சாப்டுட்டு கொலுவையும் நல்லா
ரசிச்சிருப்பீங்க னு நினைக்கிறேன். அதே மாதிரி இங்க கீழ இருக்கற
கவிதையும் நல்லா ரசிச்சுட்டு போங்க. எங்கப்பா சொல்வாரு உனக்கு
வராதுன்னு தெரிஞ்சும் ஏன் அத இப்படி கொலை பண்றேன்னு,அதுக்காக
சும்மா விட்ருவமா, அதானே எனக்குதான வரலை, அதுவா தானே வந்து
என் காதுல விழுந்து 'கேளு, கேளு னு சொல்லும் போது கூடவா கேக்க
கூடாது. சரி இங்க இருக்கறது எல்லாமே ஆஹாFM ல சனி, ஞாயிறுல
ராத்திரி 9-11 வரைக்கும் சொன்னது தான். மக்களே (நாகை சிவா) தயவு
செஞ்சு இதுக்கெல்லாம் சொந்தக்காரங்க யாருன்னு மட்டும் கேக்காதீங்க,
ஏன்னா அத அவங்கலே சொல்ல்லலை..சொல்லலை. ..சொல்லலை..
இதுல்லாம் நான் ரொம்ம்ப ரசிச்சது.உங்களுக்கும் பிடிக்கும் னு நினைக்கிறேன்.





மணம் வீசும் மலர்களே,
செடியை விடுத்து தரைக்கு
வாருங்கள்,
பெருமை அடைவீர்கள்.
உண்மை தான்
இந்த வழியில் தான் என்னவள்
வந்து கொண்டிருக்கிறாள்...








உன்னை நினைக்க போவதில்லை,
ஆம், உன்னை நினைக்கவே போவதில்லை
சத்தியமாக சொல்கிறேன்.

இனியவளே,

எனது இந்த வைராக்கியம் தான்
உன்னை மீண்டும் மீண்டும்
நினைக்கத் தூண்டுகிறது.







இருந்த இடத்தில்தான்
இதயம் துடிக்கும் - இது அறிவியல்.
என்னவளே,

நீ இருக்கும் இடத்தில் தான்
எனது இதயம் துடிக்கும் - இது காதல்.







உனது விழிகளுக்கும்
வலிமை உண்டு என
உன் பார்வையை பார்த்து
தெரிந்து கொண்டேன்.

என் இதயத்திற்கும் வலிமை
உண்டு என்பதை
நீ என்னை தவிர்த்த போது
தெரிந்து கொண்டேன்.



முள்மீது ரோஜா தூங்கினாலும்
கணத்து போகும் இதயம்.
இனியவளே,
இது உனக்கு தெரிந்தும்
ஏன் என்னை வதைக்கிறாய்?

ஒன்று செய்
கவலைகளை மறந்து விடு
இல்லையேல்,
என்னிடமாவது மறைத்து விடு.

Wednesday, October 17, 2007

தலைவி - கொலு - விருந்து.

ஹாய் மக்கள்ஸ்,

இந்த கொலு வந்தாலும் வந்தது எல்லாரும் பிஸியாயிட்டோம். அதிலயும் இந்த அம்பி ஆபீஸுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்பறமும் டிடி அக்கா வீடு சுண்டலை ஒரு பிடி பிடிக்காம தூங்கறதேயில்லையாம்.


சரி அதாவது நம்ம யூனியன் தலைவியும் டாக்டர் டிடி அக்காவுமாகிய சுதா என்ன ரொம்ம்ப விரும்பி அவங்க வீட்டு கொலுவுக்கு வரச் சொல்லி ஒரே அன்புத் தொல்லை போங்க. பின்ன நம்ம தலைவி ஆர்டர் போட்டாச்சுன்னா அத மீற முடுயுமா?மீறீனா என்ன ஆகும்னு கேக்கறீங்களா? அத நம்ம கில்ச்
கிட்ட கேளுங்க. அவரு அழுதுகிட்டே சொல்லுவாரு.


சரின்னு நானும் அழைப்பை ஏத்துகிட்டு ஒரு வழியா வரேன்னு சொன்னேன். நான் சும்மா இல்லாம அவங்களை சிநேகிதியப் படிச்சுட்டு ஒவ்வொருநாளும் என்ன சுண்டல் பண்ணனும், அப்பறமா காலைல என்ன பண்ணனும் னு வெறுப்பேத்திகிட்டு இருந்தேன். உடனே அவங்க என்ன எல்லா புக்கையும் எடுத்துகிட்டு நீ உடனே எங்க வீட்டுக்கு வரலைன்னா நான் என்ன
பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுனு ஒரே போடு போட்டாங்க.


நானும் சரின்னுட்டு எல்லா புக்கையும் எடுத்து கிட்டு போலாம் னு
முடிவு பண்ணி ஒரு வழியா சொன்னேன். அதாவது போன சனிக்கிழமை
முடிவாச்சு. அவங்க வேற என்ன வியாழக்கிழமையில இருந்து போன் மேல போன போட்டு சாப்பிட என்ன பண்ணறது னு ஒரே குழம்பி என் கிட்ட ஆர்ட்ர் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும் என் பங்குக்கு எனக்கு என்னலாம் பிடிக்குமோ அதையெல்லாம் சொன்னேன்.

இதுல அவங்க சும்மா இல்லாம கூட ஒரு நண்பரையும் கூப்பிட்டாங்க.
அவரை நான் பாத்தது இல்லை, ஆனா சாட்ல மட்டும் பேசியிருக்கேன்.
டிடி அவருகிட்டயும் நான் வரப் போறதா சொன்னாங்க, பாவம் அவரு ரொம்ப பயந்து போயி மொத நாளு அடக்கமா பவ்யமா டிடி கிட்ட அக்கா சுமதி அக்காவும் வராங்களானு கேட்டாரு.டிடியும் ஆமாம் னு சொன்னாங்க, அவரு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு, என்னடா நாம சொந்த செலவுல சூனியம் வச்சிக்கரமோன்னு. இருந்தாலும் நாங்க சும்மா இருப்போமா? அவரையும்
வரவழிச்சுட்டோம்ல.

வெள்ளிக் கிழமை காலைலயிருந்து நம்ம டிடிக்கு ஆபீசுல வேலயே
ஓடலைங்க. ஏன்னா, மறு நாள் என்ன டிபன், மத்தியானம் என்ன சாப்பாடு பண்றது, என்ன ஸ்வீட்டு பண்றது னு ஒரே டென்ஷனாப் போச்சுங்க. அவங்க நான் எது சொன்னாலும் அது வேனாம் சுமதி, இது வேனாம் சுமதினு எல்லாத்தையும் விஷேஷ கால தள்ளுபடி மாதிரி தள்ளுபடிட்டாங்க.


சனிக்கிழமை காலைல புளியோதரை, வத்தல், அப்பறம் மத்தியானம்
லன்ச்சுக்கு வெங்காய சாம்பார், உருளை ஃப்ரை, இது நம்ம நண்பரோட ஆர்டர். அதுக்கு அவங்க சனிக்கிழமை நோ வெங்காயம் னு சொல்லிட்டாங்க. அப்பறம் என்கிட்ட கேட்டாங்க, நானும் எனக்கு தெரிஞ்சது பிடிச்சது எல்லாம் ட்ரை பண்ணேன், ஹூம் நோ யூஸ். கடைசியில ஒரு வழியா காலைல புளியோதரை + வத்தல்ஃப்ரை, அப்பறம் மத்தியானம் சாப்பிட முருங்கக்காய் சாம்பார் அப்பறம் ஏதோ கையில கிடைக்கற காய் னு எதோ ஒரு வழியா ஆர்டர முடிச்சுகிட்டாங்க.(நமக்கு இத விட்ட வேற வேலை என்ன இருக்கு)


நானும் காலைல வீட்டுல ஒரு பாதி கப் காபிய குடிச்சுட்டு வயிற காலியா வச்சுகிட்டு தெற்கே போற ரயில பிடிச்சு கே ஆர் புரத்துல இறங்கி ஆட்டோகாரன் கிட்ட கேட்டா அவன் சொன்ன ரேட்ட கேட்டா அதே ரயில்ல மெட்ராஸுக்கே போயிடலாம். அப்பறமா பத்து விட்டு பதினோறாவதா ஒரு ஆளப் பிடிச்சு அவங்க வீட்ட ஒரு 3 சுத்து சுத்தி(வாங்கினகாசுக்கு
வஞ்சனையில்லாம) ஒரு வழியா கொண்டு வந்து சேர்த்தான். நானும் போன உடனே யக்கா பசிக்குது, ஒன்னும் சாப்பிடல, எங்கே புளியோதரை னு கேட்டா அவ்வ்வ்வ்வ்வ்வ், ஐய்ட்டம் கேன்சலுங்கோ...நான் சோகமா ஏன்னு
கேட்டா, ஏதேதோ சொல்றாய்ங்க. அப்பறமாத் தான் புரிஞ்சுது. பக்கத்து வீட்டு அம்பி ஆபுசுக்கு போயிட்டாராம், அவரு தங்கமணியும் வீட்டுக்கு யாரையோ டின்னருக்கு கூப்பிட்டு இருக்காங்களாம். அதனால அம்பிக்கு இல்லாதது மத்தவங்களுக்கும் நோ னு தெரிஞ்சுது. என்ன கொடுமை இது பிகர பாத்து ஏமாந்த ஏஸ்?


அப்பறமா கொஞ்ச நேரம் நம்ம நண்பரோட(காதலி) வருங்கால மனைவியை எநத முறையில கல்யாணம் பண்ணிக்கலாம், டின்னர் எப்படி ஏற்பாடு பண்ணலாம்னுலாம் பெரிய்ய டிஸ்கஷன்.ஆனா நண்பர் சும்மாசொல்லக் கூடாது ம்ம்ம்.. வாயத் தொறக்கலியே....என்னன்னமோ வழியிலயெல்லாம் ட்ரை பண்ணி பாத்தும் ம்ம்ஹீம்ம்ம்.தேறல. சரி ரெம்ம்ம்ப பசிச்சுது. சாப்பிட கூப்டாங்க.


ஆஹானு போயி பார்த்தா மெனு புதினாரைஸ்+ வத்தல், முருங்கைகாய்
சாம்பார், அவரைகாய், உருளை பொறியல், தயிர் சாதம், சேமியா பாயசம்.
ஒரு பிடி பிடிச்சேன். அதுல பாருங்க பாயசம் நல்லாயிருந்தது.ஆனா
சாப்பிடதான் முடியல.புதினா ரைஸும் நல்லாத் தான் இருந்தது.

அப்பறம் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கும் போது தான் திடீருன்னு
டிடிக்கு ஞாபகம் வந்துது புட்டு பண்ணலாம்னு. சரி னுஉடனே
ஆரம்பிசுட்டோம். அப்படி இப்படி னு ஒரு வழியா புட்டு பண்ணி முடிச்சா
நாம பண்ணத நாமளே டேஸ்டு பண்ணலாமா? பெரிய்ய கொடுமை இல்லயா? இதுக்காகவே நம்ம நண்பரை கெஞ்சி புடிச்சு வச்சிருந்தோம் அவரு (பாவம்) டிடிக்கு பயந்துகிட்டே கஷ்டப் பட்டு ஆஹா ரெம்ம்ம்ப நல்லாயிருக்கு னு சொல்லி தப்பிச்சுகிட்டாரு. உட்டாங்களா அவரை, உடனே ஒரு டப்பாவுல போட்டு மீதியையும் தலைல கட்டிடாங்கல்ல.

ஒருவழியா அங்கிருந்து நானும் தப்பிச்சு வந்து சேர்ந்தேன்.மறு நாள்
பாருங்க அவங்களோட அன்பு மழையில நனைஞ்சு போயி எனக்கு
பிடிச்ச ஜலதோஷம் தாங்க ஒரே ஹைலைட். இன்னமும் சரியாகலை.
ஆனாலும் அவிய்ங்க ரெம்ம்ம்ப நல்லவங்க. நல்லாயிருக்கட்டும்.

அவ்ளோதாங்க, தலைவியோட கொலு விருந்து.நல்லாயிருந்ததா?

Monday, October 15, 2007

SUPER SMS !!!

I MISS THE LAUGHS I USED TO
GET FROM YOU,
I MISS THE TALKS
WE USED TO HAVE,
AND ABOVE ALL
I JUST MISS YOU...


WHEN YOU SHARE YOURSELF
WITH OTHERS
LIFE BEGINS TO FIND ITS MEANING,
BUT AT THE SAME TIME
YOU TOUCH THE HEART OF OTHERS
IS THE MOMENT YOU
TRUELY START LIVING.


CREATING A MESSAGE IS EASY,
CREATING A MESSAGE WHICH
TOUCHES YOUR HEART IS NOT EASY.
I SEND THIS TO YOU
TO REMEMBER ME AND
TOUCH YOUR HEART
WITH MY FEELINGS.

SOMETIME THE BEST THING IN LIFE
ARE WORTH WAITING FOR,
SO WAIT FOR ME,
I'LL BE RIGHT BACK.


SANTA'S THEORY:

MOON IS MORE IMPORTANT THAN SUN, CAZ
IT GIVES LIGHT AT NIGHT WHEN IT IS MOST NEEDED,
AND SUN GIVES LIGHT DURING THE DAY WHEN
LIGHT IS NOT NEEDED ATALL.


EVERY WALK OF LIFE CONTAINS
UPS AND DOWNS,
FLOWERS AND THORNS.
SO, MY SINCERE ADVICE TO U IS
TO " WEAR CHEPAL WHEREVER U GO".


IMPACT OF MOVIES:

TEACHER: WHO IS MAHATMA GANDHI?

STUDENT: HE IS THE ONE WHO HELPED MUNNA BHAI
TO IMPRESS HIS GIRL FRIEND.


DO YOU KNOW WHAT IS A B C D E F G?

A BOY CAN DO EVERYTHING FOR GIRL.

NOW REVERSE THE ORDER.
CAN YOU GUESS THE FULL FORM OF G F E D C B A ?

GIRLS FORGETS EVERYTHING DONE AND CATCHES
(NEW)BOY AGAIN.


TEACHER: WHAT IS 5 + 4 ?

MR.BEAN: 9 SAID.

TEACHER: WHAT IS 4+5 ?

MR.BEAN: ARE YOU TRYING TO FOOL ME? U HAVE JUST
TWISTED THE FIG.
THE ANS IS 6.


HOW TRUE: A CIGSRETTE IS SHORTENS YOUR LIFE BY 2 MINTS.

A BEER SHORTENS YOUR LIFE BY 4 MINTS.

A WORKINGDAY SHORTENS YOUR LIFE BY 8 HRS.

Thursday, October 11, 2007

கொலு வைப்பதன் தத்துவம்!

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையினால் என்னைப் பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்கிறாள் அம்பிகை தேவி புராணத்தில். இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம்.


ஒன்பது படிகள் :

நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.

* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.


(மூலம் - வெப்துனியா)

Monday, October 01, 2007

Do You Know The Meaning Of HTML! (Visual Joke)

DO YOU KNOW THE MEANING OF HTML!!


I am an Expert in HTML and I love it! Are you an Expert?
( to know scroll down)
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*


:funtoosh.

Thursday, September 27, 2007

KOD ( Kaadal on demand)

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

கீழே இருக்குற அழகான வரிகள் எல்லாமே நான் ஒரு 2 அல்லது
3 வருஷத்துற்கு முன்னாடி கைரளி மலயாள சேனலில் KAIRALI
ON DEMAND அப்படிங்கற ஒரு நிகழ்ச்சியில் ஸ்கிரீனில் எழுதப் பட்ட
சில வரிகள் தான். நான் இதுக்காகவே அநத நிகழ்ச்சிய விடாம
பாத்து இருக்கேன். உடனே ஒரு நோட் புக்கில் எழுதியும் வச்சிருக்கேன்.
இந்த நிகழ்ச்சி வரும் போது ரொம்ப பாப்புலரான ஒரு சீரியல்
கூட அப்போ வரும். அது தான் மெட்டி ஒலி. அத கூட பாக்காம
நான் இத பாப்பேன். அதிலிருந்து சில நல்ல வரிகள் தான் இது.
உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் னு நினைக்கிறேன்.



LOVE THE HEART THAT HURTS YOU
BUT NEVER HURT THE HEART THAT LOVES YOU..

நல்லாயிருக்கா? பிடிச்சிருந்ததா?

COURTESY: kod, kAIRALI TV.

Tuesday, September 25, 2007

வரமாகிய சாபம்.

நான் சிரிக்கும் போது
வரமாகிறாய்..

துடிக்கும் போது
சாபமாகிறாய்..

நீ என் வாழ்வில் வந்தது
வரமா இல்ல சாபமா?

எதுவாயிருந்தாலும்
நீ எனக்கு கிடைத்த வரமே…


துறைமுகத்தில்
வழிகாட்டியாய் எப்போதும்
மின்னிக் கொண்டிருக்கும் விளக்காய்

இருளில் தேடும் போது
விடி வெள்ளியாய்
எனக்கு கிடைத்த விளக்கு நீ.

உன் வருகையால் என் வீட்டில்
அன்பெனும் ஒளிமழை
பொழிந்து கொண்டிருக்கிறது.

இதற்கு நான்
என்ன விலை கொடுக்க வேண்டும்?

Friday, September 07, 2007

என் இனிய காதலா !!

உன் தோள் மீது தலை சாய்த்து

கனவுகளால் ஆகிய நம் உலகிற்கு

போகிறேன் விரைவாக,

நாம் சேர்ந்தே கானும் கனவுகளில்,

விரலுடன் விரல் சேர்த்து,

நாம் இனைந்து நடக்கும் நேரங்களில்,


இன்பங்களையும் சில சமயங்களில்

துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளும்,

நமக்கே சொந்தமாகிய நிமிடங்களில்

என் வாழ்க்கையின் லட்சியம்,

என் கனவுகள், நம்பிக்கைகள்,

கொடுத்து விட்டேனடா அனைத்தையும்

உன் கைகளில்,

ஏனென்றால்,

நீ தானே நான் தேடும்

என் பூலோக சொர்கம்..

Thursday, September 06, 2007

தொலைந்து போன காதல்.1

ஹாய் மக்கள்ஸ்,


இது காதல், தொலைந்து போன காதல். எனக்குப் பிடித்த சில
காதல் கவிதைகள் உங்களின் பார்வைக்கு. இது நான் எழுதியது
இல்லை. நான் ரசித்தது. காதல் மனிதர்களுடன் மட்டும் தான்
உண்டாக வேண்டும் என்று இல்லை. ஏன் அழகான மலர்களைப்
பார்த்தால் கூட "அட எவ்ளோ அழகாயிருக்கு",
சொல்றதில்லையா, அது போலத் தான்.


இப்ப கொஞ்ச நாளா அறிவுமதி னு ஒரு கவிஞர்
ரொம்ப அழகா இருக்கு அவரோட சில கவிதைகள் இங்கே...
என்னோட கை வண்ணத்தில்..













Wednesday, August 22, 2007

கறுப்பானவர்கள் மாநிறமாகலாம்....

கறுப்பானவர்கள் மாநிறமாகலாம்...

குழந்தைகள் ஊட்டம் பெறுவார்கள்...

செரிமானம் கூடும்...

குடல் வலி குணமாகும்...

குடல் புழுக்கள் மறையும்...
அது என்ன மருந்து என்று தானே யோசிக்கிறீர்கள்? இது மருந்து இல்லை, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய் கேரட் தான்
ஒரு 100 கிராம் கேரட்டில் 86.0 விழுக்காடு நீர்ச்சத்தும், 0.9 விழுக்காடு புரோட்டின் சத்தும், 0.2 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 11 விழுக்காடு தாதுக்களும், 1.2 விழுக்காடு நார்ச்சத்தும், 10.6 விழுக்காடு கார்போஹைட்ரேட்ஸ•ம் உள்ளது.

கால்சியம் 80 மில்லி கிராமும் பாஸ்பரஸ் 530 மில்லி கிராமும், இரும்புச்சத்து 2.2 மில்லி கிராமும் வைட்டமின் சி 3 மில்லிகிராமும் மற்றும் சிறிதளவு வைட்டமின் பியும் உள்ளது.

கேரட் ஒரு காரத்தன்மை (alkaline) அதிகம் உள்ள கிழங்கு என்பதால் அமில உடல்வாகு (acidic) உள்ளவர்கள் இதனை அதிகம் உண்ண அமில நிலை சமநிலை அடையும்.

கேரட்டில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளதால் கண்பார்வை குறைபாடு உள்ளவர்களும் கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும், நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் தேறி வருபவர்களும், கேரட் ஜூஸ் ஒருநாள் விட்டு ஒரு நாள் தினமும் 10 மில்லி லிட்டர் அருந்த வேண்டும்.

இந்த பச்சைக் கேரட் ஜூஸ் நம்முடைய குடல் சதைகளைப் பலப்படுத்தி இரத்தம் உற்பத்தியாகப் பயன்படுகிறது. பொதுவாக கேரட்டை வேகவைப்பதால் அதில் உள்ள சத்துக்கள் அழிய நேரிடுகிறது. எனவே வேகவைத்த கேரட்டைவிட பச்சைக் கேரட் உண்ணுவதே சிறந்தது.

கருப்பு நிறம் உள்ளவர்கள் கேரட் ஜூஸ் அடிக்கடி அருந்த அவர்களின் நிறம் சிறிது மாறுவதுடன் தோலின் கடினத் தன்மையும் உலர் தன்மையும் செம்மைப்படும். நாம் தினமும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு கேரட்டைக் கடித்து உண்டால் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத்துகள்களை வெளியேற்றுவதுடன் ஈறுகள் பலப்பட்டு பற்கள் சொத்தை ஆவதைத் தடுக்க முடியும்.

கேரட்டைக் கடித்து உண்பதால் உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து செரிமானத்தை அதிகரிக்கிறது. நாம் தினமும் ஒரு கேரட் உண்டு வர நம் உணவுக் குழாய்களில் தோன்றும் நோய்களாகிய குடல்புண், வயிற்றுவலி, அஜ“ரணம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.

தினமும் வெறும் வயிற்றில், துருவிய கேரட் ஒரு கப் சாப்பிட குடலில் வாழும் நூல் புழுக்கள் (Thread Worms) வெளியேறி விடும். கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் மலட்டுத் தன்மை மறையும்.

கேரட் ஜூஸ் உடம்பிற்குக் குளிர்ச்சி ஏற்படுத்துவதால், மதிய வேளைகளில் அருந்தாமல், கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய, நிறைய கேரட் ஜூஸ் பருகலாம். சளித்தொல்லை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்ட பின்னரே ஜூஸைக் குடிக்க வேண்டும்.

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ தோலுக்கு மிக அருகில் இருப்பதால், கேரட்டில் மேல் தோலை அழுத்திச் சீவக் கூடாது. சுத்தமான தண்­ரில் கேரட்டை நன்றாகக் கழுவிய பின்னர், துருவி மிக்ஸ’யில் சிறிது நீர் விட்டு அரைத்து நன்றாக அரைத்தால் ஜூஸ் பிழிய முடியாது.

ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் ஜூஸ் பிழிந்து எடுக்க வேண்டும். மறுபடியும் சிறிது நீர் விட்டு இருக்கும் ஜூஸைப் பிழிந்து கொள்ள வேண்டும். ஜூஸ’ல் சிறிது சர்க்கரை சேர்த்து பருகலாம் அல்லது மிளகு ஜீரகப் பவுடர் சேர்த்தும் அருந்தலாம்.

கேரட் சூப் வயிற்றோட்டத்திற்கு ஒரு சிறந்த மருந்து. 1/4 கிலோ கேரட்டை சுத்தம் செய்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்புடன் சிறிது உப்புச் சேர்த்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு இரண்டு ஸ்பூனாகக் குடிக்க வேண்டும். வயிற்றோட்டத்தின் மூலம் இழக்கப்பட்ட சோடியம், பொட்டாசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய சத்துக்களை இந்த கேரட் சூப் ஈடு செய்யும்.

இதன் நிறமும் சுவையும் அனைவரையும் தன் வசப்படுத்தும். பொதுவாகக் கேரட் எல்லா நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. குளிர்ந்த சீதோஷ்ண நிலை கேரட் விளைச்சலை அதிகரிக்கும். கேரட் உடன் அதன் உச்சியில் இருக்கும் கேரட் கீரையும் பல சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே அக்கீரையையும் சமைத்து உண்ணலாம்.

Monday, August 20, 2007

புற்றுநோயை தவிர்க்க..


அட.. என்ன இது னா யோசிக்கறீங்க... மேட்டர் இதுதான்..
உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம். ஆனால், அதனுடைய மருத்துவ குணத்தை உணர்ந்தால், பரங்கிக்காய் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டிலிருந்து வீடு திரும்ப மாட்டோம். ஆம், புற்றுநோயைத் தவிர்ப்பதற்கு பரங்கிக்காய் துணைபுரிகிறது என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு.
அந்தக் காய்க்கு புற்றுநோய் வரக் காரணமான செல்கள் உருவாவதைத் தடுக்கும் வல்லமை உள்ளது என்று பேங்காக்கில் உள்ள ' யுனிவர்சிட்டி சயின்ஸ் மலேசியா'வின் மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.இனியாவது, நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் பரங்கிக்காயை தவிர்க்காமல் இருப்போம்!
தேநீர் பருகுவீர்! உடல் எடையைக் குறைப்பீர்!
'தேநீர் பருகுவது நன்மையா, தீமையா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் வைக்காதது ஒன்று மட்டுமே குறை. உலக அளவில் தேநீர் குறித்து அவ்வப்போது பல்வேறு மருத்துவ ஆய்வுகள் வெளியிடப்படுவதும், புதுப்புது முடிவுகளை அறிவிப்பதும் வழக்கமாகிவிட்டது. ஆயினும், சிரத்தையுடன் மேற்கொள்ளப்பட்ட நம்பகத்தன்மை கொண்ட மருத்துவ ஆய்வுகளை நாம் உதாசீனப்படுத்திவிடக்கூடாது. அண்மையில் (2007-ம் ஆண்டு மத்தியில்) சீன மருத்துவ விஞ்ஞானிகள் ஒர் ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில், 'தேநீர் பருகுவதால் உடல் எடை குறையும்' என்று தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை சீனாவின் நான்ஜிங்கில் உள்ள குழந்தைகள் மருத்துவ அறிவியல் மையம், 5 ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிகமாக சாப்பிடும் நபர்களுக்கு மட்டுமின்றி, பரம்பரை காரணமாக பருமனாக இருப்பவர்களும் தேநீர் பருகுவதால் உடல் இளைக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.
அதேநேரத்தில், அதிக அளவு தேநீர் பருகக் கூடாது என்பதும், 'டஸ்ட் டீ' மற்றும் 'சூப்பர் டஸ்ட் டீ' போன்றவற்றுக்கு இந்த ஆய்வு பொருந்த வாய்ப்பில்லை என்பதும் கவனத்துக்கு உரியது.
courtesy:Tamil yahoo.

Thursday, August 16, 2007

Katrina Dream ...

Katrina Dream



விளம்பரம்னா இது...!!!

விளம்பரம்னா இப்படிதான் இருக்கனும்...

THIS IS A HOARDING JET AIRWAYS PUT
AT A THE BUSY ROAD IN MUMBAI..




SEE WHAT HAPPENED NEXT....




A FEW DAYS LATER...






AND FINALLY...

Monday, August 06, 2007

Amazing SeaShell Temple - Taiwan

In the hills in the northern part of Taiwan there is a small temple covered almost entirely with seashells. These are the few images from a visit to the temple.