Thursday, April 24, 2008

லால்பாக்- நடந்தது என்ன?

பொழுது புலர்ந்தது
அழைத்தவரும் வந்தார்
கைநிறைய ஸ்ரீ கிருஷ்ணாவுடன்.

காண வந்த தோழி கொடுத்ததோ அல்வா
அவருக்காகவே அசல்
நந்தினியால் மணக்க மணக்க
தயாரிக்கப் பட்டது அல்லவா?

தான் பெற்ற இன்பத்தை
பகிர்ந்து கொண்டார் அம்பியுடனும்
தம்பியுடனும் அல்வாவும் சேர்த்தே.


நாட்டு நடப்பு முதல் அவர் தம்
வீட்டு நடப்பு வரை
பலவிதமான பட்டிமன்ற தலைப்புகளில்
விவாதங்களும் விளக்கங்களும்,
பாவம் சாலமன் பாப்பையா இருந்திருந்தால்
நடுவர் பதவியையே துறந்திருப்பார்.

தலைவியின் வீட்டு விருந்து
நடுநடுவில் பலரின் அழைப்பு,
சளைக்காமல் சமாளித்தார்
ஆன்மிகப் பதிவர்.

விருந்து முடிந்தது.
மற்றொரு நண்பர் வந்தார்,
அவருக்கென்ன எங்கு செல்ல விரும்பினாலும்
நண்பர்களும் வாகனங்களுடன்
தயாராக இருக்க வேறென்ன குறை
மற்ற சிஷ்ய கேடிகள் அழைக்க
அடிவாங்க தாயாரானார் கேஆரெஸ்
நாராயணன் கூட இருக்கிறார்
என்ற நம்பிக்கையில்.

மீண்டும் ஒரு கூட்டம்.
அங்கே மீண்டும் இவருக்கு ஒரு சோதனை
மைசூர்பா வடிவாக........
மணக்க மணக்க சூடாக
அவருக்கு சவாலாக.

அங்கே நண்பர்கள் பலர் கூடி
அவரின் மெளனத்தை கலைக்க
முயன்றனர். தோற்றனர்.

பலவிதமான தலைப்புகளில்
விதவிதமான அனுபவங்கள்.
பா(ர்)க்கும் போது மனது இனித்தது

பறவையையும் இயற்க்கையையும்
படம் பிடித்த காட்சி மனதை விட்டு நீஙகுமா
என்கிறது.


இவரின் அன்புத் தொல்லை தாங்காமல்
தமிழையும் தமிழனையும் கூட
அடிக்காமல் விட்டு விட்டனர்
காவேரிக்காரர்கள்.
இது எப்படி....

73 comments:

நிஜமா நல்லவன் said...

///லால்பாக்- நடந்தது என்ன? ///

யாருக்கு தெரியும்?

நிஜமா நல்லவன் said...

///Your comment has been saved and will be visible after blog owner approval.///


what is this???????

நிஜமா நல்லவன் said...

///பொழுது புலர்ந்தது
அழைத்தவரும் வந்தார்
கைநிறைய ஸ்ரீ கிருஷ்ணாவுடன்.///


அடடா தெரியாம போச்சே!!!!!

நிஜமா நல்லவன் said...

///காண வந்த தோழி கொடுத்ததோ அல்வா
அவருக்காகவே அசல்
நந்தினியால் மணக்க மணக்க
தயாரிக்கப் பட்டது அல்லவா?///


இந்த தோழிங்களே இப்படித்தான் போல. நல்லா கொடுக்கிறாங்கப்பா அல்வா?

நிஜமா நல்லவன் said...

///தான் பெற்ற இன்பத்தை
பகிர்ந்து கொண்டார் அம்பியுடனும்
தம்பியுடனும் அல்வாவும் சேர்த்தே.///


அதானே. நாம யாரு? நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் அடுத்தவங்களுக்கு ஒரு கண்ணாவது போகணும்னு நினைக்கிறவங்களாச்சே? விடுவோமா?

dubukudisciple said...

joober joober..
Krssu vaanga vanthu parunga akka potu irukartha ...

நிஜமா நல்லவன் said...

///வீட்டு நடப்பு வரை
பலவிதமான பட்டிமன்ற தலைப்புகளில்///


அடப்பாவிகளா வீட்டு நடப்பையும் விட்டு வைக்கலையா? நல்லா இருங்கப்பா!!!

நிஜமா நல்லவன் said...

////பாவம் சாலமன் பாப்பையா இருந்திருந்தால்
நடுவர் பதவியையே துறந்திருப்பார்.////

அவரு தான் எப்பவோ நடுவர் பதவிய விட்டுட்டு அங்கவை சங்கவை கூட வந்து பழகி பாருங்கப்பா'னு கிளம்பிட்டாரே? இன்னமும் ஏன் அவர வம்புக்கு இழுக்குறீங்க?

நிஜமா நல்லவன் said...

///தலைவியின் வீட்டு விருந்து///

யாருங்க அந்த தானைத்தலைவி?

நிஜமா நல்லவன் said...

////நடுநடுவில் பலரின் அழைப்பு,
சளைக்காமல் சமாளித்தார்
ஆன்மிகப் பதிவர்.///


ஆன்மிகம் பற்றிய சந்தேகங்களை தீர்க்க வந்த அழைப்பு தான் நம்பிட்டோம்ங்க!

நிஜமா நல்லவன் said...

///விருந்து முடிந்தது.
மற்றொரு நண்பர் வந்தார்,///



அவரு ஆன்மிகம்! இவரு யாரு?! ஒரு வேலை நம்ம பென்மீக புலவரா?
இருக்காதே. அவரு தான் அங்க போகலையே?!?!?!?

நிஜமா நல்லவன் said...

///மற்ற சிஷ்ய கேடிகள் அழைக்க///


உண்மைய இப்படி எல்லாம் போட்டு உடைக்க கூடாது!!!!

நிஜமா நல்லவன் said...

///அடிவாங்க தாயாரானார் கேஆரெஸ்
நாராயணன் கூட இருக்கிறார்
என்ற நம்பிக்கையில்.///

கேஆரெஸ் நல்லா இருக்கீங்களா? நாராயணனும் காப்பாத்தல போல. அதான் ஊருல போய் காயம் ஆற ரெஸ்ட் எடுக்குறீங்களா? உங்க மெசேஜ் வந்துச்சு ஊருல இருக்கிறதா ஆனா காரணம் இப்பதானே புரியுது!!!!

நிஜமா நல்லவன் said...

////மீண்டும் ஒரு கூட்டம்.
அங்கே மீண்டும் இவருக்கு ஒரு சோதனை
மைசூர்பா வடிவாக........
மணக்க மணக்க சூடாக
அவருக்கு சவாலாக.///


ஒரு மனுசன இப்படி மாத்தி மாத்தி போட்டுத்தாக்குறது? என்ன கொடும பெண்கலூர்வாசிகளே?

நிஜமா நல்லவன் said...

///அங்கே நண்பர்கள் பலர் கூடி
அவரின் மெளனத்தை கலைக்க
முயன்றனர். தோற்றனர்.///

கடைசில விசுவாமித்திரர் தவத்தை கூட கலைச்சிடலாம் இவரு மவுனத்தை கலைக்க முடியாதுன்னு பொலம்பியதாக தகவல். நிஜமா?

நிஜமா நல்லவன் said...

///பலவிதமான தலைப்புகளில்
விதவிதமான அனுபவங்கள்.
பா(ர்)க்கும் போது மனது இனித்தது////


நல்லது நடந்தா சரி.

நிஜமா நல்லவன் said...

///பறவையையும் இயற்க்கையையும்
படம் பிடித்த காட்சி மனதை விட்டு நீஙகுமா
என்கிறது.///


லால்பாக்ல என்ன பறவை? ஒரு வேளை மேல கறுப்பா பறக்குமே அதுவா?

நிஜமா நல்லவன் said...

////இவரின் அன்புத் தொல்லை தாங்காமல்
தமிழையும் தமிழனையும் கூட
அடிக்காமல் விட்டு விட்டனர்
காவேரிக்காரர்கள்.
இது எப்படி....////


சந்திப்பு நடக்க போவதாக அறிவிப்பு வந்த உடனே எல்லோரும் அடக்கி வாசிக்க சொன்னதால தானே தப்பிச்சீங்க'னு கேக்க நினைச்சேன். ஆனா தப்பிச்சவரைக்கும் சந்தோஷம்'னு கேக்காம விட்டுட்டேன். எல்லோரும் நல்லா இருங்கப்பா. நான் கிளம்புறேன்!!!

Dreamzz said...

aahaa! aahaa! kavidhai chumma pichu vaanguthu!

நிஜமா நல்லவன் said...

///Dreamzz said...
aahaa! aahaa! kavidhai chumma pichu vaanguthu!///



என்னது கவிதையா? எங்க?

Sumathi. said...

ஹாய் பாரதி,

நிஜமாவே நீங்க நல்லவன் தான் பா.

//யாருக்கு தெரியும்?//

ஹி ஹி ஹி..இப்ப தெரிஞ்சுதா?

நிஜமா நல்லவன் said...

///dubukudisciple said...
joober joober..
Krssu vaanga vanthu parunga akka potu irukartha ...///


என்னோட கமெண்ட் வரிசைய கலைச்சுபுட்டீங்களே? இத கேக்க இங்க யாருமே இல்லையா?

Sumathi. said...

ஹாய் பாரதி,

//அடடா தெரியாம போச்சே!!!!!//

அது சரி தெரிஞுருந்தா மட்டும் வந்துருப்பீங்களோ?

//இந்த தோழிங்களே இப்படித்தான் போல. நல்லா கொடுக்கிறாங்கப்பா அல்வா?//

தப்பிச்சுட்டதா நினைக்க வேண்டாம்,உங்களும்மும் தரப்படும் .


//

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
ஹி ஹி ஹி..இப்ப தெரிஞ்சுதா?///



ஒண்ணுமே தெரியலையே! ஆமா நீங்க யாரு? அத சொல்லுங்க முதல்ல. என்னோட பேரு வேற தெரிஞ்சி வச்சிருக்கீங்களே? எப்படி??????????

Sumathi. said...

ஹாய்,

//அதானே. நாம யாரு? நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் அடுத்தவங்களுக்கு ஒரு கண்ணாவது போகணும்னு நினைக்கிறவங்களாச்சே? விடுவோமா?

சே சே, தப்பா சொல்றீங்க, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
ஹாய் பாரதி,

//அடடா தெரியாம போச்சே!!!!!//

அது சரி தெரிஞுருந்தா மட்டும் வந்துருப்பீங்களோ?///



தெரிவிச்சுட்டு கேள்வி கேக்கணும். நீங்களா வரமாட்டேன்னு நினைச்சா எப்படி? இதை நான் கடிக்கிறேன் ஸாரி கண்டிக்கிறேன்.

Sumathi. said...

ஹாய் பாரத்,

//யாருங்க அந்த தானைத்தலைவி?//

தலைவிய தெரியாத ஒரு தொண்டனா? சே எனது புகழுக்கே ஒரு சோதனை?

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
தப்பிச்சுட்டதா நினைக்க வேண்டாம்,உங்களும்மும் தரப்படும் ///

அமைதிப்படை நாகராஜசோழன் M.A.,MLA வைவிட நாங்க மோசமான ஆளு தெரியுமா? எங்களுக்கேவா?.

Sumathi. said...

ஹாய் தலைவி,

வாங்க பிடிச்சுருக்கா? டாங்கீசு.

Sumathi. said...

ஹாய் பாரத்,

//அடப்பாவிகளா வீட்டு நடப்பையும் விட்டு வைக்கலையா? நல்லா இருங்கப்பா!!!//
ஆஹா அது தானே ரொம்ப முக்கியம்.

//அவரு தான் எப்பவோ நடுவர் பதவிய விட்டுட்டு அங்கவை சங்கவை கூட வந்து பழகி பாருங்கப்பா'னு கிளம்பிட்டாரே? இன்னமும் ஏன் அவர வம்புக்கு இழுக்குறீங்க?//

அது எப்படி இப்ப கூட தமிழ் வருடப் பிறப்புக்கு அவர பாத்தேனே...

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
சே சே, தப்பா சொல்றீங்க, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.///


கும்மில இதைஎல்லாம் கண்டுக்ககூடாது!!!

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
தலைவிய தெரியாத ஒரு தொண்டனா? சே எனது புகழுக்கே ஒரு சோதனை?///

///Sumathi. said...
ஹாய் தலைவி,

வாங்க பிடிச்சுருக்கா? டாங்கீசு.///


ஹலோ யாருங்க இதுல தலைவலி?
அச்சச்சோ யாருங்க தலைவி?

Sumathi. said...

ஹாய் ,

//ஆன்மிகம் பற்றிய சந்தேகங்களை தீர்க்க வந்த அழைப்பு தான் நம்பிட்டோம்ங்க!// ரெம்ம்ப நன்றி.

//அவரு ஆன்மிகம்! இவரு யாரு?! ஒரு வேலை நம்ம பென்மீக புலவரா?
இருக்காதே. அவரு தான் அங்க போகலையே?!?!?!?//

அது எப்படி உங்களுக்கு தெரியும்? அவரு தானே என்னை கூட்டிட்டு போனது. இவரு புலவரும் இல்ல கிலவரும் இல்ல... ஹி ஹி ஹி

//உங்க மெசேஜ் வந்துச்சு ஊருல இருக்கிறதா ஆனா காரணம் இப்பதானே புரியுது!!!!//

ம்ம்ஹூம் அவருக்கு போக மனமே இல்லையாம், என்ன பண்றது வேலை அப்படி.

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
அது எப்படி இப்ப கூட தமிழ் வருடப் பிறப்புக்கு அவர பாத்தேனே...///

இந்த டிவிக்காரங்க பத்து வருஷம் முன்னாடி
எடுத்ததை எல்லாம் லேசா டச்சப் பண்ணி திரும்ப திரும்ப ஒட்டுவானுங்க. நம்பிடாதீங்க!!!

Sumathi. said...

ஹாய்,

//கடைசில விசுவாமித்திரர் தவத்தை கூட கலைச்சிடலாம் இவரு மவுனத்தை கலைக்க முடியாதுன்னு பொலம்பியதாக தகவல். நிஜமா?//

கலைச்சுட்டோம்ல.

//நல்லது நடந்தா சரி.//

நடக்கலைனா விட்ருவோமா?


//லால்பாக்ல என்ன பறவை? ஒரு வேளை மேல கறுப்பா பறக்குமே அதுவா?//

ஆமாம் அதே தான்.

Sumathi. said...

ஹாய் தினேஷ்,

என்ன இருந்தாலும் உங்களை மாதிரி முடியல.

நிஜமா நல்லவன் said...

Sumathi. said...
ஹாய் பாரத்,

//அடப்பாவிகளா வீட்டு நடப்பையும் விட்டு வைக்கலையா? நல்லா இருங்கப்பா!!!//


////ஆஹா அது தானே ரொம்ப முக்கியம்.///


பாருங்கப்பா அடுத்தவங்க வீட்டு விஷயம் தான் ரொம்ப முக்கியமாம். நல்லா இருங்க. நல்லா இருங்க.

Sumathi. said...

ஹாய்,

//என்னது கவிதையா? எங்க?//

ஹலோ தனியாவே கும்முறதா ஐடியாவா?

என்னால முடியல.

நிஜமா நல்லவன் said...

Sumathi. said...
//லால்பாக்ல என்ன பறவை? ஒரு வேளை மேல கறுப்பா பறக்குமே அதுவா?//

//ஆமாம் அதே தான்///


அட கடவுளே கடைசில காக்கா படம் தான் புடிச்சீங்களா? பரவா இல்ல காக்கா புடிக்கலையே. அதுவரைக்கும் சந்தோஷம்.

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
ஹலோ தனியாவே கும்முறதா ஐடியாவா?

என்னால முடியல.///



ஹா ஹா ஹா...இதெல்லாம் முன்னாடியே யோசிச்சிருக்கணும்!!!!

Sumathi. said...

ஹாய்

//என்னோட கமெண்ட் வரிசைய கலைச்சுபுட்டீங்களே? இத கேக்க இங்க யாருமே இல்லையா?//

வரிசையா? இங்க என்ன நடக்குது யாராவது சொல்லுங்கப்பூ?

//ஒண்ணுமே தெரியலையே! ஆமா நீங்க யாரு? அத சொல்லுங்க முதல்ல. என்னோட பேரு வேற தெரிஞ்சி வச்சிருக்கீங்களே? எப்படி??????????//

ஆமாம் நீங்க என்ன பெரிய்ய தீவிரவாதியா? பயப்பட.

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
ஹாய் தினேஷ்,

என்ன இருந்தாலும் உங்களை மாதிரி முடியல.///


இது யாரு? ஓ... டிரீம்சா? ஒகே.

Sumathi. said...

ஹாய்,

அப்ப சரி மே மாசம் 1ம் தேதி ஒரு மீட்டிங் இருக்கு மறக்காம வந்துடுங்க
அல்வா சாப்பிட. சரியா?

//அமைதிப்படை நாகராஜசோழன் M.A.,MLA வைவிட நாங்க மோசமான ஆளு தெரியுமா? எங்களுக்கேவா?//

அப்படீன்னா நாங்க மு.க ஆளு தெரியுமா?

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
வரிசையா? இங்க என்ன நடக்குது யாராவது சொல்லுங்கப்பூ?///

பாவம்ப்பா. எதோ கேக்குறாங்க. யாராவது சொல்லுங்களேன்.

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
ஆமாம் நீங்க என்ன பெரிய்ய தீவிரவாதியா? பயப்பட.///

என்னைய விட அவங்க நல்லவங்கன்னு மட்டும் சொல்லிக்கிறேன்:)

Sumathi. said...

ஹாய்,

//பாருங்கப்பா அடுத்தவங்க வீட்டு விஷயம் தான் ரொம்ப முக்கியமாம். நல்லா இருங்க. நல்லா இருங்க.//

அது சரி இதயே டிவியில சீரியலா போட்டா மூக்க சிந்திட்டு பாப்பீங்க.

//அட கடவுளே கடைசில காக்கா படம் தான் புடிச்சீங்களா?//

அட கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களே.

Sumathi. said...

ஹாய்,

//ஹா ஹா ஹா...இதெல்லாம் முன்னாடியே யோசிச்சிருக்கணும்!!!!//

யாரு நாங்களா எதுக்கும் சளைக்காதவங்க தெரியுமா?

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
ஹாய்,
அப்ப சரி மே மாசம் 1ம் தேதி ஒரு மீட்டிங் இருக்கு மறக்காம வந்துடுங்க
அல்வா சாப்பிட. சரியா?///

அல்வா கொடுத்தே பழகி விட்டதால் சாப்பிடுற வேலைக்கு போறது இல்லைங்கோ!!!

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
அப்படீன்னா நாங்க மு.க ஆளு தெரியுமா?///

அடடா இந்த முட்டாள் கழகம் உங்க ஊருல தான் இருக்கா?

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
அது சரி இதயே டிவியில சீரியலா போட்டா மூக்க சிந்திட்டு பாப்பீங்க.///


ஹலோ சீரியலில் மூழ்கி கிடப்பது தாய்க்குலங்கள் தானே?

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
அட கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களே.///

நீங்க எல்லாம் போற இடத்துல வேற என்ன இருந்துட போகுது:))

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
யாரு நாங்களா எதுக்கும் சளைக்காதவங்க தெரியுமா?///

அதையும் பார்க்க தானே போறோம்?

நிஜமா நல்லவன் said...

ஹையா அடிச்சது 50 நான்தானா?

ரசிகன் said...

//மீண்டும் ஒரு கூட்டம்.
அங்கே மீண்டும் இவருக்கு ஒரு சோதனை
மைசூர்பா வடிவாக........//

அடடா..ஹா..ஹா..:))))))))

கலக்கல் கவிதை. கொஞ்சம் லேட்டானாலும் , லொள்ளுக்கு குறைவில்லை:P

ரசிகன் said...

//சிஷ்ய கேடிகள் அழைக்க
அடிவாங்க தாயாரானார் கேஆரெஸ்//

நம்ம ஆ.ப மாம்ஸ் எங்கப்பா? இந்த அநியாயத்தை வந்து பாக்க சொல்லுங்க:P

சூப்பர்:)) வாழ்த்துக்கள்:))

நிஜமா நல்லவன் said...

அடடா கும்மி அடிக்கிற பிஸி ல பக்கத்துல இருந்த படத்த பார்க்க மறந்துட்டேனே! என்ன அது கண்ணாடி மாளிகையா? அட அமாம். கண்ணாடி மாளிகையில் கல்லெறிந்தவர்கள் யார் யார்?

நிஜமா நல்லவன் said...

//நிஜமா நல்லவன் said...
கண்ணாடி மாளிகையில் கல்லெறிந்தவர்கள் யார் யார்?///



இந்த கேள்விய நான் ஏன் கேட்டேன்னா கல் எறிஞ்சதனால தான் மேல உக்கார்ந்து இருந்த காக்கா பறந்ததாகவும் அந்த காக்காவதான் எல்லோரும் விழுந்து புரண்டு படம் புடிச்சதாகவும் கவிதைவரிகளுக்கு விரிவான அர்த்தம் விக்கிபீடியால தேடுனப்போ தெரிய வந்துச்சு:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கும்மி இப்படிக் களை கட்டுதே சாமீ...இப்போ நான் என்னத்த சொல்ல!
சுமதி அக்கா சும்மா போட்டுத் தாக்கி இருக்காக!

//அடிக்காமல் விட்டு விட்டனர்
காவேரிக்காரர்கள்//
இது வேற திட்டம் போட்டு இருந்தீங்களா? :-))
அது என்ன காவிரிக்காரங்க! நாங்களும் தான் காவி-ரிக்கா-ரங்க! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கேஆரெஸ் நல்லா இருக்கீங்களா?//

ஹாய் பாரதி...
இதுல உ.கு எல்லாம் ஒன்னும் இல்லியே? :-)

//அதான் ஊருல போய் காயம் ஆற ரெஸ்ட் எடுக்குறீங்களா?//

அதை ஏன் கேக்குறீங்க!
நம்ம சுமதியக்கா செஞ்சு கொடுத்த அல்வா இன்னும் கண்ணு முன்னால நிக்குது! காயம் ஆறினாலும் அல்வா ஆறுமோ? :-))

ரசிகன் said...

//பாவம் சாலமன் பாப்பையா இருந்திருந்தால்
நடுவர் பதவியையே துறந்திருப்பார்./'/

அவ்வ்வ்வ். பாப்பையா ”அங்கே” இருந்திருந்தான்னு தெளிவா போடுங்க
அவர் எப்பவும் இருப்பார்.

சொற்குற்றம் நோ பிராபளம்.பொருட்குற்றம் நாட் அலவுடு.ஆமா:)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//காண வந்த தோழி கொடுத்ததோ அல்வா
அவருக்காகவே அசல்
நந்தினியால் மணக்க மணக்க
தயாரிக்கப் பட்டது அல்லவா?//

ஹிஹி
காண வந்ததோ சுமதி
கொடுக்க வந்ததோ அல்வா
ன்னு பாட்டு எல்லாம் பாடினோமே! அதையும் சொல்லுங்க! :-)

//தலைவியின் வீட்டு விருந்து
நடுநடுவில் பலரின் அழைப்பு//

தலைவி டிடி அக்கா வீட்டு விருந்தை ஒரு பார்சல் கட்டியிருக்கணும்! அவசரத்துல மறந்துட்டேன்! அக்காவும் கிழக்கே போகும் ரயில்-ல எஸ்கேப்பு ஆயிட்டாங்க! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மற்ற சிஷ்ய கேடிகள் அழைக்க
அடிவாங்க தாயாரானார் கேஆரெஸ்//

அடப் பாவமே!
கேஆரெஸ்ஸு...ஏன்பா ஒனக்கு இந்தச் சோதனை?
சரி அடிக்குறது தான் அடிக்கறீங்க! சீடர்கள் வேணாம்! சீடிக்களை விட்டு அடிக்கச் சொல்லுங்க! அப்ப தான் ஆன்மீகம் பரவும்ம்ம்ம்ம் :-))

//அங்கே மீண்டும் இவருக்கு ஒரு சோதனை
மைசூர்பா வடிவாக........
மணக்க மணக்க சூடாக
அவருக்கு சவாலாக//

எல்லாப் புகழும் ஷைலஜ்ஜாவுக்கே!:-)

//அங்கே நண்பர்கள் பலர் கூடி
அவரின் மெளனத்தை கலைக்க
முயன்றனர். தோற்றனர்.//

சுமதியக்காவின் கவுஜக்கு எதிர் கவுஜ இதோ! நன்றி கண்ணதாசன் :-)
மெளனமே வார்த்தையால் ஒரு பதிவு போட வேண்டும்!
மொக்கையே பின்னூட்டமாய் ஒரு கும்மு கும்ம வேண்டும்!

மங்களூர் சிவா said...

///லால்பாக்- நடந்தது என்ன? ///

யாருக்கு தெரியும்?

மங்களூர் சிவா said...

///Your comment has been saved and will be visible after blog owner approval.///


what is this???????

மங்களூர் சிவா said...

///பொழுது புலர்ந்தது
அழைத்தவரும் வந்தார்
கைநிறைய ஸ்ரீ கிருஷ்ணாவுடன்.///


அடடா தெரியாம போச்சே!!!!!

மங்களூர் சிவா said...

///காண வந்த தோழி கொடுத்ததோ அல்வா
அவருக்காகவே அசல்
நந்தினியால் மணக்க மணக்க
தயாரிக்கப் பட்டது அல்லவா?///


இந்த தோழிங்களே இப்படித்தான் போல. நல்லா கொடுக்கிறாங்கப்பா அல்வா?

நிஜமா நல்லவன் said...

என்னோட கமெண்ட்ஸ் எல்லாம் யாருப்பா காப்பி பேஸ்ட் பண்ணுறது??????

Syam said...

ஓ நேத்து கும்மி இங்கயா சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்லலலலவேவேவே இல்ல....:-)

மெளலி (மதுரையம்பதி) said...

கலக்கிப்போட்டீங்க சுமதியக்கா....ஆமாம், கே.ஆர்.எஸ் வந்தன்னியிலிருந்தூ ஏதோ அல்வா, அல்வாங்கறீங்க ஆனா நானும் அங்க வந்தேன், என் கண்ணுல காண்பிக்கவேயில்ல..... :(. எல்லாம் டிடியக்கா செய்த சதின்னு தெரியும்.

மெளலி (மதுரையம்பதி) said...

கலக்கிப்போட்டீங்க சுமதியக்கா....ஆமாம், கே.ஆர்.எஸ் வந்தன்னியிலிருந்தூ ஏதோ அல்வா, அல்வாங்கறீங்க ஆனா நானும் அங்க வந்தேன், என் கண்ணுல காண்பிக்கவேயில்ல..... :(. எல்லாம் டிடியக்கா செய்த சதின்னு தெரியும்.

Sumathi. said...

ஹாய் மெளலி,

//ஏதோ அல்வா, அல்வாங்கறீங்க ஆனா நானும் அங்க வந்தேன், என் கண்ணுல காண்பிக்கவேயில்ல..... :(. எல்லாம் டிடியக்கா செய்த சதின்னு தெரியும்.//

ஆமாம் அந்த அல்வாவோட டேஸ்டுல மயங்கி போயி டிடி அக்கா யாருக்குமே தரலை அவங்கலே காலி பண்ணிட்டாங்க.மிகப் பெரிய்ய்ய்ய்ய சதி.கேக்க யாருமே இல்லை.

நிஜமா நல்லவன் said...

///Sumathi. said...
ஆமாம் அந்த அல்வாவோட டேஸ்டுல மயங்கி போயி டிடி அக்கா யாருக்குமே தரலை அவங்கலே காலி பண்ணிட்டாங்க.மிகப் பெரிய்ய்ய்ய்ய சதி.கேக்க யாருமே இல்லை.///


நான் கேக்கலாம்னு தான் இருந்தேன். ஆனா ஒத்தை ஆளா அந்த அல்வா தின்ன எபக்டு இன்னும் நீடிக்குதாமே? இப்ப கூட ரெண்டு நாளா வேலைக்கு வரலைன்னு பேசிக்குறாங்க. பாவம் நம்ம டிடி அக்கா.விட்டுடுவோம்!

Anonymous said...

வணக்கம் சுமதி. நான் கல்யாண்குமார். வலைத்தளத்திற்குப் புதியவன். தங்களது வலைப்பூ நேர்த்தியாக உள்ளது. வாழ்த்துக்கள். நான் திரைத்துறையில் பணியாற்றுகிறேன். எனது வலைப்பூவிற்கு விஜயம் செய்ய அழைக்கிறேன். நன்றி.
kalyanje.blogspot.com
kalyangii@gmail.com