Wednesday, April 30, 2008

எனக்குள் ஓர் மின்னல்..கனவு!!

கனவு!!ஆஹா எத்தனை இனிமையானது,

என் காதல் நிறைவேறியது,கனவில்...
காதலுடன் டுயட் பாடியது,கனவில்..

வானத்தில் பறந்தது,கனவில்..
வனத்தில் வாழ்ந்தது கனவில்..

அமெரிக்காவில் வலம் வந்தது,,கனவில்..
ஆப்பிரிக்காவில் நடந்தது,,கனவில்..

மாளிகையில் வாழ்ந்தது,,கனவில்...
மாண்புமிகு.முதல்வர் ஆனதும்,கனவில்..

பிடித்த மகிழ்வுந்தில் சென்றது,,கனவில்..
பிடித்த புகையை விட்டது,கனவில்..

காந்தியுடன் தண்டி யாத்திரை சென்றது,கனவில்..
கார்கில் போரில் சண்டை இட்டு மாண்டது,கனவில்..

சாய்ந்த கோபுரத்தை சாய்ந்துகொண்டு பார்த்தது,கனவில்..
சமயம் கிட்டும் போதெல்லாம் லண்டன் சென்றது,கனவில்..

தாஜ்மகாலை என் காதலிக்காக கட்டியது,கனவில்..
தாகம் ஏனும் போது பாலாறு தண்ணீர் வந்தது,கனவில்..

ஈபில் கோபுரத்தில் உச்சியில் நின்று காற்றுவாங்கியது,கனவில்..
ஈடி படத்தைபோல்(ஆங்கிலம்)அதிசயம் நிகழ்த்தும்,கனவில்..

கனவு எத்தனை இனிமையானது...நிஜத்தில் அல்லா கனவில்...
வாழ்க வளமுடன்...

ஒரு முகமறியா நண்பன் எனக்கு ஆர்குட்டில் அனுப்பியது.

5 comments:

ரசிகன் said...

ஹா...ஹா.. :)))

அந்த நண்பரிடம் கேளுங்கள்,இந்த கவிதையை ரசித்தது கனவிலா? இல்லை நிஜத்திலா என்று:P

ரசிகன் said...

கவிதை நல்லாயிருக்கு:)

புகழன் said...

நண்பருக்கு வாழ்த்துக்கள்
பதித்த உங்களுக்கும்தான்.

Anonymous said...

//சாய்ந்த கோபுரத்தை சாய்ந்துகொண்டு பார்த்தது,கனவில்..//


//கனவு எத்தனை இனிமையானது...நிஜத்தில் அல்லா கனவில்...//

நல்லாயிருக்கு

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

சந்தோஷ் said...

ஒரு முகமறியா நண்பன் எனக்கு ஆர்குட்டில் அனுப்பியது.

yaraavadhu kavidhai nalla illanu soldaporaanganu bayandhu mela irukkara varigala sethuttingala???