Monday, January 29, 2007

புத்தம் சரணம்.......






ஆசையெனும் பேயை

துறந்து உலகை மறந்து

கண்களை மூடி


சிலையாகி நின்ற எனக்கு

அழகான வண்ணம் தீட்டி


"கண்ணை திறந்து
கொஞ்சம் பாருங்கள்

நீங்கள் தான்
எவ்வளவு அழகு" என்று...


மயங்கிதான் போனேன்

எனதழகில், உன் கை வண்ணத்தில்...



வண்ணங்கள் கொடுத்து

மெளனத்தை கலைத்து


சிரிக்க வைத்து

என் மனதை கொள்ளை அடித்து விட்டாயே...





haai friends, இந்த படத்தை பாத்த உடனே
என் மனதில் தோன்றியது இது...



15 comments:

Syam said...

srikanth padatha pottaar...neenga super kavithai eluthiteenga :-)

Arunkumar said...

அருமை அருமை...
உங்க பதிவப் பாத்துட்டு என் மனதில் தோன்றியது இது :)

இராம்/Raam said...

சுமதி,

கவுஜ சூப்பர்..... :)

படம் சூப்பருன்னு ஸ்ரீகாந்த்'ட்டே சொல்லிட்டேன் :)

Srikanth said...

எப்படி தான் யோசிப்பாய்ங்களோ...
நமக்கு வரமாட்டேங்குதே...

:)

மிக்க நன்றி சுமதி சிஸ்டர், படம் சுமாரா இருக்கு, கவிதை சூப்பரா இருக்கு..

Sumathi. said...

ஹாய் ஷ்யாம்,

நிஜமாவே நல்லாயிருக்கா?

Sumathi. said...

ஹாய் அருண்,

நன்றி நன்றி.

Sumathi. said...

Hai Raam,

Thanks for visiting my blog.

ambi said...

ahaa! good kavithai.

hhmm, ipdi kavithai ellam ezhutha therinju iruntha rendu moonu pickup panni iruppen! :)

k4karthik said...

//மயங்கிதான் போனேன்
எனதழகில், உன் கை வண்ணத்தில்...
வண்ணங்கள் கொடுத்து
மெளனத்தை கலைத்து
சிரிக்க வைத்து
என் மனதை கொள்ளை அடித்து விட்டாயே...//

அட.. புத்தருக்கும் ஆசை வந்துடுச்சோ..

Sumathi. said...

ஹாய் ஷ்ரி,

//எப்படி தான் யோசிப்பாய்ங்களோ...
நமக்கு வரமாட்டேங்குதே...// இதுக்கு தான் "உள்குத்து" னு சொல்லுவாங்க..

//படம் சுமாரா இருக்கு, கவிதை சூப்பரா...// அடாடாடா.. என்னே தன்னடக்கம்.மெச்சுகிறேன் நண்பா..

Sumathi. said...

ஹாய் ஷ்ரி,

அப்பறம், இந்த சிஸ்டர் அக்கா இப்படி கூப்டாலே பயமயிருக்கு பா..
எப்ப வாரிடுவாங்களோனு.. அதனால
நீங்க தைரியமா சுமதி னே கூப்பிடுங்க..அது தான் future kku நல்லது. (நண்பர்/நன்பிகளட்ட எல்லாம் பாசமா இருப்பாங்க..)

Sumathi. said...

ஹாய் அம்பி,

//hhmm, ipdi kavithai ellam ezhutha therinju iruntha rendu moonu pickup panni iruppen! :)//

அது சரி,... ஆமாமாம் தங்கமனி வரத்துக்குள்ல இது எல்லாம் முடிச்சுடனும் இல்ல? அப்பறம் ம்ம்ம்ம்...மூச்...

Sumathi. said...

ஹாய் கார்த்திக்,

ஆமாம் கார்த்திக். அந்த படத்த பார்த்த உடனே எனக்கு மனசில அது தான் தோனித்து.புத்தரே கூட பார்த்திருந்தா இப்படி தான் நினைச்சிருப்பார் னு. ஷ்ரிகாந் எவ்வ்வ்வ்வ்வளவு அழகா போட்டோ எடுத்திருக்காரு.. அவரோட நிறைய்ய படங்கள பாத்த உடனே இது மாதிரி ஏதாவது தோனறதுண்டு..but this is really superb...

dubukudisciple said...

haai sumathi!!!
kavithai super!!!

புத்தனுக்கே அசை வரவைத்தாய்!!
அவனுடைய சிலைக்கு வண்ணம் தீட்டி
எனக்கு வண்ணம் தீட்டாதே..
அப்புறம் நான் சிலை ஆகி விடுவேன்!!!

Anonymous said...

Hi Buddy,
I am unable to make out whether "Budha's Pic is cute or the Kavidhai is super or the comments u recd r superb".
Please help me.
May God Bless.