Monday, October 15, 2007
SUPER SMS !!!
GET FROM YOU,
I MISS THE TALKS
WE USED TO HAVE,
AND ABOVE ALL
I JUST MISS YOU...
WHEN YOU SHARE YOURSELF
WITH OTHERS
LIFE BEGINS TO FIND ITS MEANING,
BUT AT THE SAME TIME
YOU TOUCH THE HEART OF OTHERS
IS THE MOMENT YOU
TRUELY START LIVING.
CREATING A MESSAGE IS EASY,
CREATING A MESSAGE WHICH
TOUCHES YOUR HEART IS NOT EASY.
I SEND THIS TO YOU
TO REMEMBER ME AND
TOUCH YOUR HEART
WITH MY FEELINGS.
SOMETIME THE BEST THING IN LIFE
ARE WORTH WAITING FOR,
SO WAIT FOR ME,
I'LL BE RIGHT BACK.
SANTA'S THEORY:
MOON IS MORE IMPORTANT THAN SUN, CAZ
IT GIVES LIGHT AT NIGHT WHEN IT IS MOST NEEDED,
AND SUN GIVES LIGHT DURING THE DAY WHEN
LIGHT IS NOT NEEDED ATALL.
EVERY WALK OF LIFE CONTAINS
UPS AND DOWNS,
FLOWERS AND THORNS.
SO, MY SINCERE ADVICE TO U IS
TO " WEAR CHEPAL WHEREVER U GO".
IMPACT OF MOVIES:
TEACHER: WHO IS MAHATMA GANDHI?
STUDENT: HE IS THE ONE WHO HELPED MUNNA BHAI
TO IMPRESS HIS GIRL FRIEND.
DO YOU KNOW WHAT IS A B C D E F G?
A BOY CAN DO EVERYTHING FOR GIRL.
NOW REVERSE THE ORDER.
CAN YOU GUESS THE FULL FORM OF G F E D C B A ?
GIRLS FORGETS EVERYTHING DONE AND CATCHES
(NEW)BOY AGAIN.
TEACHER: WHAT IS 5 + 4 ?
MR.BEAN: 9 SAID.
TEACHER: WHAT IS 4+5 ?
MR.BEAN: ARE YOU TRYING TO FOOL ME? U HAVE JUST
TWISTED THE FIG.
THE ANS IS 6.
HOW TRUE: A CIGSRETTE IS SHORTENS YOUR LIFE BY 2 MINTS.
A BEER SHORTENS YOUR LIFE BY 4 MINTS.
A WORKINGDAY SHORTENS YOUR LIFE BY 8 HRS.
Thursday, October 11, 2007
கொலு வைப்பதன் தத்துவம்!
ஒன்பது படிகள் :
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.(மூலம் - வெப்துனியா)
Monday, October 01, 2007
Do You Know The Meaning Of HTML! (Visual Joke)
Thursday, September 27, 2007
KOD ( Kaadal on demand)
கீழே இருக்குற அழகான வரிகள் எல்லாமே நான் ஒரு 2 அல்லது
3 வருஷத்துற்கு முன்னாடி கைரளி மலயாள சேனலில் KAIRALI
ON DEMAND அப்படிங்கற ஒரு நிகழ்ச்சியில் ஸ்கிரீனில் எழுதப் பட்ட
சில வரிகள் தான். நான் இதுக்காகவே அநத நிகழ்ச்சிய விடாம
பாத்து இருக்கேன். உடனே ஒரு நோட் புக்கில் எழுதியும் வச்சிருக்கேன்.
இந்த நிகழ்ச்சி வரும் போது ரொம்ப பாப்புலரான ஒரு சீரியல்
கூட அப்போ வரும். அது தான் மெட்டி ஒலி. அத கூட பாக்காம
நான் இத பாப்பேன். அதிலிருந்து சில நல்ல வரிகள் தான் இது.
உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் னு நினைக்கிறேன்.
நல்லாயிருக்கா? பிடிச்சிருந்ததா?
COURTESY: kod, kAIRALI TV.
Tuesday, September 25, 2007
வரமாகிய சாபம்.
வரமாகிறாய்..
துடிக்கும் போது
சாபமாகிறாய்..
நீ என் வாழ்வில் வந்தது
வரமா இல்ல சாபமா?
எதுவாயிருந்தாலும்
நீ எனக்கு கிடைத்த வரமே…
துறைமுகத்தில்
வழிகாட்டியாய் எப்போதும்
மின்னிக் கொண்டிருக்கும் விளக்காய்
இருளில் தேடும் போது
விடி வெள்ளியாய்
எனக்கு கிடைத்த விளக்கு நீ.
உன் வருகையால் என் வீட்டில்
அன்பெனும் ஒளிமழை
பொழிந்து கொண்டிருக்கிறது.
இதற்கு நான்
என்ன விலை கொடுக்க வேண்டும்?
Friday, September 07, 2007
என் இனிய காதலா !!
கனவுகளால் ஆகிய நம் உலகிற்கு
போகிறேன் விரைவாக,
நாம் சேர்ந்தே கானும் கனவுகளில்,
விரலுடன் விரல் சேர்த்து,
நாம் இனைந்து நடக்கும் நேரங்களில்,
இன்பங்களையும் சில சமயங்களில்
துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளும்,
நமக்கே சொந்தமாகிய நிமிடங்களில்
என் வாழ்க்கையின் லட்சியம்,
என் கனவுகள், நம்பிக்கைகள்,
கொடுத்து விட்டேனடா அனைத்தையும்
உன் கைகளில்,
ஏனென்றால்,
நீ தானே நான் தேடும்
என் பூலோக சொர்கம்..
Thursday, September 06, 2007
தொலைந்து போன காதல்.1
இது காதல், தொலைந்து போன காதல். எனக்குப் பிடித்த சில
காதல் கவிதைகள் உங்களின் பார்வைக்கு. இது நான் எழுதியது
இல்லை. நான் ரசித்தது. காதல் மனிதர்களுடன் மட்டும் தான்
உண்டாக வேண்டும் என்று இல்லை. ஏன் அழகான மலர்களைப்
பார்த்தால் கூட "அட எவ்ளோ அழகாயிருக்கு",
சொல்றதில்லையா, அது போலத் தான்.
இப்ப கொஞ்ச நாளா அறிவுமதி னு ஒரு கவிஞர்
ரொம்ப அழகா இருக்கு அவரோட சில கவிதைகள் இங்கே...
என்னோட கை வண்ணத்தில்..