tag:blogger.com,1999:blog-34265624.post5323514082216426758..comments2023-09-17T20:17:49.889+05:30Comments on மின்னல்: வேதனை..ஏன் இந்த கொலை வெறி?Sumathi.http://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-34265624.post-90464038725098564982008-01-17T13:51:00.000+05:302008-01-17T13:51:00.000+05:30"சாதனை"ப் பதிவு எழுத உங்களை அழைத்துள்ளேன், வந்து ப..."சாதனை"ப் பதிவு எழுத உங்களை அழைத்துள்ளேன், வந்து பார்த்துவிட்டுப் பின் எழுதவும்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-8080294722072046042008-01-08T13:08:00.000+05:302008-01-08T13:08:00.000+05:30அன்று..1960 ல்காமுகன் நெஞ்சில் ஈரம் இல்லை அவனுக்...அன்று..1960 ல்<BR/>காமுகன் நெஞ்சில் ஈரம் இல்லை அவனுக்கு<BR/>தாய் என்றும் தாரம் என்றும் பேதம் இல்லை....<BR/>என<BR/>என்றோ என் இள வயதில்<BR/>சோக பாடல் ஒன்று சிந்திக்க வைத்தது.<BR/>இன்று ..2008 ல<BR/>புத்தாண்டில் ஓர் கோரம்.<BR/><BR/>குடியும் காமமும் = வெறி<BR/>பிடித்த நாயினம் போல்<BR/>குதறும் காட்சி.. <BR/><BR/>இந்த வெறியர்கள்<BR/>இந்தியர்கள். வெட்கம். வெட்கம்.<BR/><BR/>சோனியாவும் பிரதிபாவும்<BR/>உமாவும் அம்பிகாவும் ஆவேசத்துடன் ஒரு <BR/>பிருந்தாவும் மமதாவும்<BR/>பெண்களுக்கு மூன்றில் ஒன்று<BR/>பங்கு வேண்டுமென போராடுகிறார்கள்.<BR/><BR/>பெண்கள் கெளரவத்தைக் காத்திட<BR/>யாரிங்கே வருவார்கள் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-91338761510130119072008-01-07T21:37:00.000+05:302008-01-07T21:37:00.000+05:30மிகவும் வருத்தத்துக்குரிய செய்தி தான்..மனது கனத்து...மிகவும் வருத்தத்துக்குரிய செய்தி தான்..<BR/><BR/>மனது கனத்துப்போவதும் உண்மையே! :(Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-39583420915649099632008-01-03T18:24:00.000+05:302008-01-03T18:24:00.000+05:30தினமலரில் கூட படித்தேன்.. மறுபடியும் காட்டுமிராண்ட...தினமலரில் கூட படித்தேன்.. மறுபடியும் காட்டுமிராண்டிகளின் காலத்துக்கு பின்னோக்கி போகிறதோ நாடு என்று தோன்றியது :((ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-51484486624950246742008-01-02T20:01:00.000+05:302008-01-02T20:01:00.000+05:30வருத்தத்துக்குறிய விஷயம் தான் மின்னல்..வருத்தத்துக்குறிய விஷயம் தான் மின்னல்..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-45233119792258475232008-01-02T18:55:00.000+05:302008-01-02T18:55:00.000+05:30பார்க்கவெ அருவருக்க தக்க நடந்துகிட்ட இவனுங்களை, நி...பார்க்கவெ அருவருக்க தக்க நடந்துகிட்ட இவனுங்களை, நிக்கவைச்சு வெட்டனும். சுட்டுடா அதோட மறந்திடுவாங்க.ஒரு கால் ஒரு கை எடுத்திட்டா கடசி வரை நியாபகம் இருக்கும். இப்படி அசிங்கமா நடந்துகிட்டது.. அத பார்த்து ரசிச்சு சும்மா இருந்தது எல்லாம்....<BR/><BR/>I wish He had captured all their fotos. ella paperlayum podanum avanunga fotova.Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-82344096613996351472008-01-02T18:53:00.000+05:302008-01-02T18:53:00.000+05:30//நம் நாட்டு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்டு ...//நம் நாட்டு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்டு மற்ற நாட்டு மக்கள் நம்மளப் பாத்து பெருமை படும் நேரத்தில் நம் நாடு எங்கே போயிக் கொண்டிருக்கிறது மக்களே? இத படித்த போது மனசு ரொம்ப கணத்து தான் போகிறது./<BR/>முதல்ல இந்த நினைப்ப விடுங்க!<BR/>சும்மா கலாச்சாரம் மன்னாங்கட்டினு பேசினா பத்தாது! ஒருவனுக்கு ஒருத்து என்பது நம் கலாச்சாரமாய் இருக்கலாம்! பெயரளவில்... இல்ல்லனா நாம எய்ட்ஸ்ல மிக அதிகளவில் பாதிக்கபட்ட நாடுகளில் ஒன்றாகி இருப்போமா?<BR/><BR/>இந்த கலாசாரம் மண்ணாங்கட்டி.. இதெல்லாம் மனசுல இருக்கனும். உதட்டில இல்ல..Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.com