tag:blogger.com,1999:blog-34265624.post4467415192115689689..comments2023-09-17T20:17:49.889+05:30Comments on மின்னல்: வரமாகிய சாபம்.Sumathi.http://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-34265624.post-922024579614654822007-10-20T08:53:00.000+05:302007-10-20T08:53:00.000+05:30ராகவன் வரிக்கு வரி கருத்து சொல்லிட்டார். நான் லேட்...ராகவன் வரிக்கு வரி கருத்து சொல்லிட்டார். நான் லேட்டு ! பரவா இல்லே ! வரமாகிய சாபம் மொத்தத்தில் அழகு தமிழில் எளிய சொற்களைக் கொண்டு எல்லோருக்கும் புரியும் வண்ணம் புனையப்பட்ட அருமையான கவிதை. வாழ்த்துகள் சுமதிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-80928123030377818542007-10-01T15:49:00.000+05:302007-10-01T15:49:00.000+05:30//இதற்கு நான்என்ன விலை கொடுக்க வேண்டும்?//இப்போ கே...//இதற்கு நான்<BR/>என்ன விலை கொடுக்க வேண்டும்?//<BR/><BR/>இப்போ கேட்டீங்க பாத்தீங்களா.. நெத்தியடியான கேள்வி..<BR/><BR/>சூப்பர்.. <BR/><BR/>விலைமதிப்பற்ற உணர்வுதொடும் உறவுக்கு ஏது விலை?<BR/><BR/>கொடுப்பதாயிருந்தால் அது ஒரு தனிக் கலை!<BR/><BR/>விலைவைத்து விற்பனை செய்ய<BR/>அது அல்ல ஒரு சிலை!<BR/><BR/>------------<BR/>நடத்துங்கள்.. தொடர்கிறோம்..<BR/><BR/>வாழ்த்துக்கள்.Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-42752872891918909432007-10-01T15:46:00.000+05:302007-10-01T15:46:00.000+05:30//உன் வருகையால் என் வீட்டில்அன்பெனும் ஒளிமழைபொழிந்...//உன் வருகையால் என் வீட்டில்<BR/>அன்பெனும் ஒளிமழை<BR/>பொழிந்து கொண்டிருக்கிறது.//<BR/><BR/>அன்பென்ற மழையிலே <BR/>அகிலங்கள் நனையவே<BR/>அதிரூபன் தோன்றினானே...<BR/><BR/>வைக்கோலின் மேலொரு<BR/>வைரமாய் வைரமாய்<BR/>வந்தவன் மின்னினானே..<BR/><BR/><BR/>உங்கள் வரிகளைப் படித்தவுடன் நினைவுக்கு வந்த பாட்டு.. அதனால் தட்டச்சிட்டேன்..Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-20268961568397693952007-10-01T15:45:00.000+05:302007-10-01T15:45:00.000+05:30//இருளில் தேடும் போதுவிடி வெள்ளியாய்எனக்கு கிடைத்த...//இருளில் தேடும் போது<BR/>விடி வெள்ளியாய்<BR/>எனக்கு கிடைத்த விளக்கு நீ.//<BR/><BR/>ம்ஹீம்.. இருளில் கிடைத்த நிலா! நல்லாயிருக்கு.<BR/><BR/>தேடிக் கிடைத்த நிலாவா?<BR/>தேடாமல் கிடைத்த பலாவா?Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-86026791516956923462007-10-01T15:44:00.000+05:302007-10-01T15:44:00.000+05:30//துறைமுகத்தில்வழிகாட்டியாய் எப்போதும்மின்னிக் கொண...//துறைமுகத்தில்<BR/>வழிகாட்டியாய் எப்போதும்<BR/>மின்னிக் கொண்டிருக்கும் விளக்காய்//<BR/><BR/>அடடா.. நல்ல உருவகம்.. ஆனால் ஒரு சந்தேகம்.. பகல்ல துறைமுகத்தில் எரியுமா விளக்கு? கவிதை எழுதிய சுமதி அக்காவே இதை நீ கொஞ்சம் எனக்கு விளக்கு!Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-6051840462149100272007-10-01T15:42:00.000+05:302007-10-01T15:42:00.000+05:30//நீ என் வாழ்வில் வந்ததுவரமா இல்ல சாபமா?//இந்த ஒற்...//நீ என் வாழ்வில் வந்தது<BR/>வரமா இல்ல சாபமா?//<BR/><BR/>இந்த ஒற்றைக் கேள்வியைத் தான் நெற்றிப்பொட்டில் வைத்துக் கொண்டு கவிதைபாடித் திரிகின்றன காதல் நெஞ்சங்கள்.. என்ன சொல்றீங்க?<BR/><BR/>//எதுவாயிருந்தாலும்<BR/>நீ எனக்கு கிடைத்த வரமே…//<BR/><BR/>ஓ... நீங்களே ஒரு முடிவு செஞ்சுட்டீங்க.. பதிலும் சொல்லிட்டீங்க.. ம்ஹீம்.. நல்லாயிருந்தா சரிப்பா..Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-89392219154159018992007-10-01T15:40:00.000+05:302007-10-01T15:40:00.000+05:30//நான் சிரிக்கும் போதுவரமாகிறாய்..//நல்லாத் தான் இ...//நான் சிரிக்கும் போது<BR/>வரமாகிறாய்..//<BR/><BR/>நல்லாத் தான் இருக்கு.<BR/><BR/>//துடிக்கும் போது<BR/>சாபமாகிறாய்..//<BR/><BR/>அதானே.. எங்கடா காணோமேன்னு பாத்தேன்.. நல்லா உருவகம் பண்ணியிருக்கீங்க..<BR/><BR/>வரம்-சாபம்<BR/>சிரிப்பு- அழுகை ன்னு வழக்கமான எதிர்ப்பதம் இல்லாமல்<BR/><BR/>சிரிப்பு - துடிப்பு ன்னு வித்தியாசம்!Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-79366283819777106002007-10-01T15:38:00.000+05:302007-10-01T15:38:00.000+05:30ஹலோ சுமதி அக்கா, ஒரு அட்டன்டன்ஸ்.. சரியா.. ...ஹலோ சுமதி அக்கா,<BR/><BR/> ஒரு அட்டன்டன்ஸ்.. சரியா.. எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாளாச்சு.. சாரி.. நான் இப்போ பெஹ்ரைன்ல இருக்கேன்.. மடல் கிடைச்சிருக்கும்னு நெனக்கிறேன்...<BR/><BR/> இப்போ.. கமெண்ட் கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்.....Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-34900925853216988952007-09-27T13:06:00.000+05:302007-09-27T13:06:00.000+05:30ஹாய் கவுதமன்.வாங்க வாங்க..உங்க வருகைக்கும் கருத்...ஹாய் கவுதமன்.<BR/><BR/>வாங்க வாங்க..<BR/><BR/>உங்க வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி கவுதமன்.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-27898887267380222302007-09-27T13:05:00.000+05:302007-09-27T13:05:00.000+05:30ஹாய் Compassion Unlimitted,//nalla varigal..aanal ...ஹாய் Compassion Unlimitted,<BR/><BR/>//nalla varigal..aanal silamurai vidi velli nokki kappal sendral erpadum innalgalum adhigam !Adhai samalikka vendiya dhayiriyatthai iraivan ungalukku arulvanaga..//<BR/><BR/>ரொம்ப தேங்க்ஸ்.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-76183670994148404772007-09-27T13:03:00.000+05:302007-09-27T13:03:00.000+05:30வாங்க சார்,//நான்சொல்லலாம் என்று நினைத்ததை வேதா மு...வாங்க சார்,<BR/><BR/>//நான்சொல்லலாம் என்று நினைத்ததை வேதா முந்திக்கொண்டு வீட்டார்கள்..//<BR/><BR/>அதுக்கென்ன, நீங்களும் வாழ்த்தினதாகவே எடுத்துக்கறேன்.ரொம்ப நன்றி சார்.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-46698235394241871412007-09-27T11:47:00.000+05:302007-09-27T11:47:00.000+05:30//இதற்கு நான்என்ன விலை கொடுக்க வேண்டும்?//சொர்க்கம...//இதற்கு நான்<BR/>என்ன விலை கொடுக்க வேண்டும்?//<BR/><BR/>சொர்க்கமும் நரகமும் நம் எண்ணங்களால் தான் வரையறுக்கப்படுகிறது.<BR/>எனவே எண்ணங்களை வளப்படுத்தி, ஒருவழிப்படுத்தி, மகிழ்ச்சியை முகத்தில் பிரதிபலித்தாலே போதும்!!!வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்https://www.blogger.com/profile/18411614343830848450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-85456206953619791342007-09-27T06:42:00.000+05:302007-09-27T06:42:00.000+05:30இருளில் தேடும் போதுவிடி வெள்ளியாய்எனக்கு கிடைத்த வ...இருளில் தேடும் போது<BR/>விடி வெள்ளியாய்<BR/>எனக்கு கிடைத்த விளக்கு நீ.<BR/><BR/>nalla varigal..aanal silamurai vidi velli nokki kappal sendral erpadum innalgalum adhigam !Adhai samalikka vendiya dhayiriyatthai iraivan ungalukku arulvanaga..<BR/><BR/>vaazhthukkal<BR/><BR/>CUCompassion Unlimittedhttps://www.blogger.com/profile/14502484998131301949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-8867526430697631652007-09-26T16:38:00.000+05:302007-09-26T16:38:00.000+05:30நான்சொல்லலாம் என்று நினைத்ததை வேதா முந்திக்கொண்டு ...நான்சொல்லலாம் என்று நினைத்ததை வேதா முந்திக்கொண்டு வீட்டார்கள்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-19498273271659559632007-09-26T13:26:00.000+05:302007-09-26T13:26:00.000+05:30ஹாய் வேதா,//ஹிஹி இனி நீங்க எழுதும் போது சத்தியமா ந...ஹாய் வேதா,<BR/><BR/>//ஹிஹி இனி நீங்க எழுதும் போது சத்தியமா நான் தான் எழுதினேன்னு ஒரு டிஸ்கி போட்டுடுங்க :)//<BR/><BR/>அட ராமா, இது வேறயா... <BR/><BR/>இல்ல வேதா, நான் படிச்சது காயிதே மில்லத் காலேஜ் தான், ஹி ஹி, உங்க பக்கத்து காலேஜ் தான்.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-6836442166846048482007-09-26T13:24:00.000+05:302007-09-26T13:24:00.000+05:30ஹாய் இசக்கிமுத்து,//NICE WORDS...GOOD ONE!!//ரொம்ப...ஹாய் இசக்கிமுத்து,<BR/><BR/>//NICE WORDS...GOOD ONE!!//<BR/><BR/>ரொம்ப நன்றி.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-49530745868204605442007-09-26T11:53:00.000+05:302007-09-26T11:53:00.000+05:30NICE WORDS...GOOD ONE!!NICE WORDS...GOOD ONE!!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-85844023206330052292007-09-26T11:15:00.000+05:302007-09-26T11:15:00.000+05:30ஹாய் வேதா,//கவிதை நல்லா இருக்கு உங்க படைப்பா?//ஆமா...ஹாய் வேதா,<BR/><BR/>//கவிதை நல்லா இருக்கு உங்க படைப்பா?//<BR/><BR/>ஆமாம், வேதா எனக்கு ஒரு சந்தேகம், அதாவது நான் G3 பண்ணி போடும் போதுல்லாம் யாருமே என்ன இந்த கேள்வி கேக்கலை, ஆனா சுயமா போடும் போது சோதனையா எல்லாரும் கேக்குறீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-25229172714390192252007-09-26T11:13:00.000+05:302007-09-26T11:13:00.000+05:30ஹாய் சிவா,//இது நீங்க எழுதியதா?ஏங்கய்யோ கேட்ட மாதி...ஹாய் சிவா,<BR/><BR/>//இது நீங்க எழுதியதா?<BR/>ஏங்கய்யோ கேட்ட மாதிரி இருக்கே..//<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நிஜமாவே சத்தியமா காட் ப்ராமிசா நான் தான் எழுதினேன்.நேத்து கொஞ்சம் மூட் அவுட், அதுல தோனினது தான் இந்த எஃப்க்ட்.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-45727614655549806992007-09-26T11:10:00.000+05:302007-09-26T11:10:00.000+05:30ஹாய் ட்ரீம்ஸ்,//எல்லாத்துக்கும் விலை கிடையாதுங்க. ...ஹாய் ட்ரீம்ஸ்,<BR/><BR/>//எல்லாத்துக்கும் விலை கிடையாதுங்க. சில விலைமதிப்பற்றவை!//<BR/><BR/>ஆமாங்க, நிஜம். இதுவும் விலைமதிப்பில்லாதது தான்.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-59728927211362122322007-09-26T01:49:00.000+05:302007-09-26T01:49:00.000+05:30இது நீங்க எழுதியதா?ஏங்கய்யோ கேட்ட மாதிரி இருக்கே.....இது நீங்க எழுதியதா?<BR/><BR/>ஏங்கய்யோ கேட்ட மாதிரி இருக்கே..நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34265624.post-80462093880742535522007-09-26T01:31:00.000+05:302007-09-26T01:31:00.000+05:30எல்லாத்துக்கும் விலை கிடையாதுங்க. சில விலைமதிப்பற்...எல்லாத்துக்கும் விலை கிடையாதுங்க. சில விலைமதிப்பற்றவை!<BR/><BR/>கவிதை நல்லா இருக்கு!!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.com